முக்கிய செய்திகள்

திருமலையில் களமிறங்குமா அமெரிக்கா?

இலங்கையின் இயற்கை துறைமுகமான திருகோணமலை துறைமுகத்தை அண்மித்த 33,000 ஏக்கர் நிலப்பரப்பை முதலீடுக்காக அமெரிக்க நிறுவனமொன்றுக்கு வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக வெளியாகும் செய்தியை அரசாங்கம் நிராகரித்துள்ளது.  அவ்வாறான…

‘செல்பி’ எடுக்க பாலத்தில் ஏறியவர் தவறி வீழ்ந்து உயிரிழப்பு யாழ். பண்ணைக் கடலில் நேற்று சம்பவம்

செல்பி’ எடுப்பதற்காக பண்ணைப் பாலத்தின் தூணில் ஏறிய இளைஞர் ஒருவர் தவறி கடலில் வீழ்ந்து இறந்துள்ளார். நேற்று மாலை 6 மணியளவில் யாழ்ப்பாணம் பண்ணைப் பாலத்தில் இடம்பெற்ற…

24 மணிநேரமும் இயங்கும் சுடுகாடு

அதிகரித்துச் செல்லும் கொரோனா தொற்றால் உயிரிழந்த 50 க்கும் மேற்பட்டவர்களின் சடலங்கள் களுத்துறை மாவட்டத்தில் அமைந்துள்ள பல அரச வைத்திய சாலைகளில் குவிந்து கிடப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள்…

தடை செய்யப்பட்ட பகுதியாக இலங்கை அகதிகள் முகாம்!

கன்னியாகுமரி அருகே கொட்டாரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பெருமாள்புரத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் பலருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இந்த முகாமில் 191 குடும்பங்களைச் சேர்ந்த 552…

இராணுவத் தளபதி சவேந்திர சில்வா இன்று யாழ். விஜயம்

இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இன்று (07) யாழ்ப்பாணத்துக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண் டுள்ளார். அண்மையில் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட முன்னாள் விடுதலைப் புலிகளின் 15 போராளிகளுக்கு…

இணையங்களில் பகிரப்பட்ட தகவல்கள் போலியானவை – சுகாதார அமைச்சு

வைத்தியசாலை நடைபாதையில் தங்கவைக்கப்பட்டுள்ள நோயாளிகளின் காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் இணையங்களில் பதிவிடப்பட்டது போன்ற சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. சுகாதார சேவைகள் பிரதிப்…

கொரோனா குறித்து இம்முறை கவனமாக இருக்காவிடின், மரணம் நிச்சயம் – வைத்திய நிபுணர் பிரசன்ன குணசேன

கொரோனா தொற்று குறித்து இந்த முறை கவனமாக இருக்கா விட்டால், மரணம் நிச்சயம் என அரச மருந்தாக்கல் கூட்டுத் தாபனத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பிரசன்ன…

வடக்கு மாகாணத்தில் சிவில் பாதுகாப்பு படைகளின் கீழ் இயங்கும் விவசாய பண்ணைகள் -சிறிதரன் கேள்வி

முல்லைத்தீவு உட்பட தமிழர் தாயக பூமியில் ஸ்ரீலங்கா அரச படையினர் பல்வேறு விவசாய பண்ணைகளை நடத்திவருவதை அரசாங்கம் பகிரங்கமாக ஏற்றுக்கொண்டுள்ளது. கண்டி உள்ளிட்ட பிரதேசங்களில் விவசாய திணைக்களங்களை…

தமிழ் மாணவர்கள் கடத்தல் – அட்மிரல் கரன்னாகொட மீதான விசாரணை வேண்டாம் – சட்டமா அதிபர்

கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொடவுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை தொடர்ந்தும் விசாரணை செய்ய முடியாத நிலைமை உள்ளதாக நீதிமன்றத்தில் இன்று புதன்கிழமை தெரிவிக்கப்பட்டுள்ளது. 2008 மற்றும்…

என்னை ஏன் கைது செய்துள்ளீர்கள்?

தன்னை விசாரணைகள் எதுவுமின்றி தடுத்து வைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் நாடாளுமன்றத்தில் இன்றையதினம் ஜனாதிபதியிடம் தெரிவித்தார். ஜனாதிபதி, விசேட விஜயமொன்றை மேற்கொண்டு நாடாளுமன்ற சபை அமர்வில்…