முக்கிய செய்திகள்

இலங்கையின் இரு பிரதான வங்கிகள் எடுத்துள்ள அதிரடி முடிவு!

இலங்கையில் நாளையதினம் வங்கிச்சேவைகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. நாளை (06-05-2022) நாடு தழுவிய ரீதியில் இடம்பெறவுள்ள பாரிய ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் வகையில்…

இலங்கையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட மாற்றம்

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக ஏறுவிலையில் இருந்த தங்கத்தின் விலை இன்றையதினம் சற்று குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி தங்கம் அவுன்ஸ் விலை ரூபாய் 648,997.00…

மஹிந்தவின் 2 வது மகன் பெயரில் 32 இடங்கள் கொள்வனவு! அம்பலப்படுத்திய நபர்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் (Mahinda Rajapaksa) மகனான யோசித்த ராஜபக்ஷவின்  (Yoshitha Rajapaksa) பெயரில் 32 இடங்கள் கொள்வனவு செய்யப்பட்டதாக ஜேவிபியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க…

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்துக்கு ஏற்பாடு

மே 1ஆம் திகதி தொழிலாளர்கள் தினம் மிகவும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்…

காலிமுகத்திடல் போராட்ட களத்திலும் மேதின கொண்டாட்டம்

‘கோட்டா வீட்டுக்குச் செல்லுங்கள்’ என்ற தொனிப்பொருளில் கொழும்பு காலி முகத்திடலுக்கு அருகில் ஒன்று கூடிய இளைஞர்கள், அரச அதிகாரத்தை துறக்கக் கோரி அரசாங்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று…

இலங்கையில் அடுத்த மாதம் டொலரின் விலை; வெளியான எச்சரிக்கை

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடனுதவி பெறப்பட்டாலும் அது நாட்டின் பொருளாதார நிலைமைக்கு தற்காலிக தீர்வே என முன்னாள் கணக்காய்வாளர் நாயகம் காமினி விஜேசிங்க தெரிவித்துள்ளார். அந்த…

யாழில் மதுபோதையால் ஏற்பட்ட கோஷ்டி மோதல்

கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் செனட் பகுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் மூவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். குடிபோதையில் இருந்த இளைஞர்கள் சிலர் தெருவில்…

சந்திரிகா – மைத்திரியுடன் அமெரிக்க தூதுவர் திடீர் சந்திப்பு

நாட்டில் நிலவும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் தொடர்பில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி ஷங் , முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேன மற்றும் சந்திரிகா பண்டாரநாயக்க…

மிரிஹான போராட்டத்தின் பின்னணியில் முக்கிய அரசியல் கட்சி? ஆதாரங்கள் இருப்பதாகக் கூறும் ஆளும் தரப்பு!

நுகேகொடை மிரிஹானவில் நேற்றிரவு நடந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் மக்களின் சுயாதீனமான ஆர்ப்பாட்டம் எனக் கூறினாலும் மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அதன் பின்னணியில் இருப்பதாக…

நள்ளிரவில் தீப்பந்தங்களுடன் வீதியில் இறங்கிய மக்கள்

கொழும்பு – விஜேராம பகுதியில் அரசாங்கத்திற்கு எதிராக நள்ளிரவில் தீப்பந்தங்களுடன் வீதியில் இறங்கி மக்கள் போராட்டமொன்றினை முன்னெடுத்துள்ளனர். நாட்டில் அதிகரித்துச் செல்லும் விலை உயர்வு அதனால் பொருட்களுக்கு…