முக்கிய செய்திகள்

டக்ளஸ் வெளியிட்ட தகவல்

சர்வதேச நியமங்கள் பின்பற்றப்பட வேண்டிய அதேவேளை, இலங்கை கடற்றொழிலாளர்கள் மற்றும் நாட்டின் நலன்களையும் கருத்தில் கொண்டு ஒழுங்கு விதிகளும் கடப்பாடுகளும் வரையறுக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ்…

வாழைச்சேனை பகுதியில் பொது சுகாதார அதிகாரியை மண்வெட்டியால் தாக்கியவர் கைது

வாழைச்சேனை பகுதியில் பொது சுகாதார அதிகாரியை மண் வெட்டியால் தாக்கிய நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த சம்பவத்தில் பலத்த காயமடைந்த பொது சுகாதார அதிகாரி, வாழைச்சேனை…

மிக வேகமாகப் பரவும் “டெல்டா”

சீனாவின் நான்ஜிங் விமான நிலையத்தில் ரஷ்யாவில் இருந்து வந்த துப்புரவு பணியாளர் ஒருவரிடம் இந்த டெல்டா வகை வைரஸ் முதலில் கண்டறியப்பட்டது.  இதனையடுத்து நான்ஜிங்கில் இருந்து விமான…

மரணமடைந்தவர்கள் 95 சதவீதமானவர்கள் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளாதவர்கள் – ஜனாதிபதி

நாட்டின் அனைத்துப் பிரதேசங்களையும் உள்ளடக்கிய வகையில், தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளாதவர்கள் குறித்த கணக்கெடுப்பு ஒன்றை மேற்கொள்ளுமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ , உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.  கொவிட்…

தமிழ் அரசியல் கைதிகள் நால்வர் விடுதலை

பல ஆண்டுகளாக சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் நான்கு பேர் தமது வழக்கு விசாரணைகளின் அடிப்படையில் நிரபராதிகள் என இனங்காணப்பட்டதையடுத்து இன்று வவுனியா மேல் நீதிமன்றினால்…

தனிமைப்படுத்தப்படுகிறார் அமைச்சர் விமல் வீரவன்ஸ?

அமைச்சர் விமல் வீரவன்ஸ தனிமைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அமைச்சர் விமல் வீரவன்சவின் பாதுகாப்பு அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதை தொடர்ந்து, அமைச்சர் விமல் வீரவன்ஸவின் அமைச்சு தற்காலிகமாக…

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவை மூடுமாறு கோரிக்கை

கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் கொத்தலாவ பாதுகாப்பு பல்கலைக்கழக மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவை மூடுமாறு அரச தாதியர் உத்தியோகத்தர் சங்கம் இன்று அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளது. இங்கு கொரோனா…

ஆசிரிய சங்கங்களுக்குச் சுகாதார வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை

ஆசிரிய சங்கங்களின் கோரிக்கைகள் எவ்வளவு நியாயமா னதாக இருந்தாலும், கொரோனா வைரஸினால் அதைப் புரிந்து கொள்ள முடியாது என சுகாதார வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் உபுல்…

கடலோரப் பகுதிகளில் சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவது அதிகரிப்பு – சரத் வீரசேகர

கடலோரப் பகுதிகளில் கருவாடு உலர்த்துவதற்காக சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவதாக முறைப்பாடுகள் வந்துள்ளதாக என, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். குறித்த புகாரைத் தேடிப் பார்த்து…

தமிழ்மொழி தெரியாத வடக்கின் புதிய பிரதம செயலாளர் பதவியேற்பு

வடக்கிற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரதம செயலாளர் இன்று பதவியை பொறுப்பேற்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எஸ்.எம்.சமன் பந்துலசேன வடக்கு மாகாணத்தின் பிரதம செயலாளராக கடந்த 20 ஆம் திகதி…