முக்கிய செய்திகள்

38 இலங்கையர்கள் இந்தியாவில் கைது

இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இலங்கையர்கள் குறித்து இந்திய தேசிய புலனாய்வுப் பிரிவினர் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். தமிழக பொலிஸாருடன், மங்களூர் பொலிஸார் இணைந்து சுமார் ஒரு…

ரிஷாட் மனைவி உள்ளிட்ட நால்வரையும் 48 மணிநேரம் தடுப்புக் காவலில்

நாடாளுமன்ற ரிஷாட் பதியூதீனின் மனைவி உள்ளிட்ட நால்வரையும் 48 மணிநேரம் தடுப்புக் காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. சந்தேக நபர்கள் கொழும்பு புதுக்கடை…

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கவேண்டிய அவசியமில்லை – ஜனாதிபதி ஆணைக்குழு

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கவேண்டிய அவசியமில்லை என ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.மனித உரிமைகள் தொடர்பான முன்னைய ஆணைக்குழுக்கள் மற்றும் குழுக்களில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக…

இந்தியாவிற்கு பாதிப்பு ஏற்படும் வகையிலோ ஒருபோதும் செயல்பட மாட்டேன்! -அமைச்சர் டக்ளஸ்

நாட்டை விற்கவும் அல்லது அண்டை நாடான இந்தியாவிற்கு பாதிப்பு ஏற்படும் வகையிலும் நான் ஒருபோதும் செயல்பட மாட்டேன் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.     கிளிநொச்சி…

வாரஇறுதியில் போக்குவரத்து கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து தீர்மானிக்கவில்லை- சவேந்திரசில்வா

வாரஇறுதியில் போக்குவரத்து கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து தீர்மானிக்கவில்லை என இராணுவதளபதி சவேந்திரசில்வா தெரிவித்துள்ளார். எனினும் மாகாண சபைகளுக்கு இடையிலான போக்குவரத்து கட்டுப்பாடுகள் தொடரும் என அவர் தெரிவித்துள்ளார்.…

ரிஷாத் பதியுதீனின் வீட்டில் உயிரிழந்த சிறுமியின் சட்ட வைத்திய அறிக்கை வெளியானது

ரிஷாட் பதியூதீனின் வீட்டில் தீ காயங்களுடன் மர்மமான முறையில் உயிரிழந்த சிறுமி, தொடர்ச்சியாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக பொரள்ளை பொலிஸார்,…

புலிகளை மீளுருவாக்க முயற்சி? கைது செய்யப்பட்ட ஐந்து பேரும் யாழ் நீதிமன்றினால் விடுதலை

யாழ்ப்பாணம், புதுக்குடியிருப்பில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட ஐந்து பேரும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றினால் இன்று விடுதலை செய்யப்பட்டனர். சந்தேகநபர்கள்…

இலங்கைக்கு அமெரிக்கா வழங்கியுள்ள தடுப்பூசிகள் உயிர்களை காக்க உதவும் – சமந்தா பவர் வரவேற்பு

இலங்கைக்கு அமெரிக்கா 1.5 மில்லியன் டோஸ் மொடேர்னா கொரோனா வைரஸ் தடுப்;பூசியை வழங்கியுள்ளதை யுஎஸ்எயிட்டின் நிர்வாகி சமந்தா பவர் வரவேற்றுள்ளார். இலங்கைக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்கப்படடுள்ளமை…

சிவில் அமைப்புகள்,வடகிழக்கில் இடம்பெறும் இராணுவ மயமாக்கலுக்கு எதிராக குரல் எழுப்பியதில்லை -கஜேந்திரகுமார்

அடக்குமுறை என்பது தங்கள் மீதும் பிரயோகிக்கப்படும் என்பதை உணராத பட்சத்தில், சிங்கள மக்களின் அழிவும் நிச்சயம் இடம்பெறும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற…

சர்வதேச சமூகமும் தமிழர்களின் தோள்களில் சவாரி ஓடக் கூடாது

பசில் ராஜபக்ச சர்வதேசத்தை வளைக்க முன் தமிழ் பேசும் மக்களின் மனங்களை வெல்ல வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார். அத்துடன் சர்வதேச சமூகமும்…