முக்கிய செய்திகள்

சற்று முன்னர் கோட்டாபய முன்னிலையில் நிதியமைச்சராக பதவியேற்ற பசில்! மகிந்தவின் பதவியிலும் மாற்றம்

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச நிதி அமைச்சராக சற்று முன்னர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் பசில்…

யாழ். பல்கலைக்கழகத்தை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க அழுத்தம்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கல்விச் செயற்பாட்டை நிறுத்தி பல்கலைக்கழகத்தை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தினால் கல்வி அமைச்சிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது…

பொதுமக்கள் சுகாதார வழிகாட்டல்களை உரியவாறு கடைப்பிடிக்க வேண்டும் – சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்

பொதுமக்கள் இரண்டு தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டாலும், சுகாதார வழிகாட்டல்களை உரியவாறு கடைப்பிடிக்க வேண்டும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று…

இலங்கைக்குள் ஊடுருவிய சீனா! உளவுத்துறை எச்சரிக்கை

தமிழகம் மற்றும் கேரளா வழியாக இந்தியாவுக்குள் ஆளில்லா விமானங்களை ஏவி தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக“ உளவுத்துறை தகவல்கள் எச்சரித்துள்ளன. ஏற்கனவே தமிழகத்தின் ராமேஸ்வரம் கடற்பரப்பு அருகே…

இலங்கையில் நீண்ட நாட்களின் பின் குறைவடைந்த கொவிட் தொற்று

இலங்கையில் நீண்ட நாட்களின் பின் 1500 இற்கும் குறைவான கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை நேற்றையதினம் பதிவாகியுள்ளது. அதன் அடிப்படையில் நேற்றைய தினம் 1,262 பேரே கொரோனா தொற்றாளர்களாக…

கடும் நிதி நெருக்கடியில் இலங்கை – மூன்று நாடுகளிடம் அவசர கடனுதவி

இலங்கை மத்திய வங்கியின் அந்நிய செலாவணி கையிருப்பு கணிசமாகக் குறைந்து வருவதால் ஏற்படும் பொருளாதார நெருக்கடியைத் தணிப்பதற்கான குறுகிய கால நடவடிக்கையாக அடுத்த இரண்டு மாதங்களில் மூன்று…

15 வயதான சிறுமியை இணையத்தளம் மூலம் விற்பனை

15 வயதான சிறுமியை இணையத்தளம் மூலம் விற்பனை செய்த சம்பவத்தில் அடுத்தடுத்து பல கைதுகள் இடம்பெறுகின்றன. அந்த வகையில், இரண்டு பெண்கள் உட்பட 26 பேர் கைது…

சமூக ஊடகங்களில் விடுதலைப்புலிகள் தொடர்பில் பதிவேற்றிய திருகோணமலையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கைது

சமூக ஊடகங்களில் விடுதலைப்புலிகள் தொடர்பில் பதிவேற்றிய திருகோணமலையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண  தெரிவித்துள்ளார். திருகோணமலை குற்றத் தடுப்பு…

வடக்கில் கொலைகார கும்பலால் பொதுமக்கள் தாக்கப்பட்டுள்ள சம்பவம்! அச்சத்தில் மக்கள் – சஜித் ஆதங்கம்

வடக்கில் கொலைகார கும்பலால் பொதுமக்கள் பாரதூரமான முறையில் தாக்கப்பட்டுள்ள சம்பவம் பதிவாகியுள்ளது. இவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாமல் போயுள்ளதா என தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாக வாக்களித்த…

அத்தியாவசிய சேவையில் ஈடுபடும் வாகனங்களுக்கு மட்டுமே மாகாணங்களுக்கு இடையில் பயணிக்க அனுமதி – பிரதிப் பொலிஸ்மா அதிபர்

மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை கட்டாயமாக அமுல்படுத்தப்பட்டு வருவதாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். மேலும், அது தொடர்பில் தீவிர கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும்…