முக்கிய செய்திகள்

ஸ்ரீலங்கா வான் பரப்பில் வேவு பார்க்கும் ஆளில்லா விமானங்களை பயன்படுத்த எந்த கோரிக்கையையும் விடுக்கவில்லை -இந்தியா

ஸ்ரீலங்கா வான் பரப்பில் வேவு பார்க்கும் ஆளில்லா விமானங்களை பயன்படுத்த அனுமதிக்குமாறு ஸ்ரீலங்கா அரசாங்கத்திடம் தாம் எந்த கோரிக்கையையும் விடுக்கவில்லை என்று இந்தியா அறிவித்துள்ளது. இவ்வாறு இந்திய…

பிரதமர் மகிந்தவை பலவீனப்படுத்தும் முயற்சிகள் ஆரம்பம் – திஸ்ஸ விதாரண

தற்போது அரசியல் களத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை பலவீனப்படுத்தும் செயற்பாடுகள் கனகச்சிதமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக லங்கா சமசமாஜ கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண…

யஸ்மின் சூக்கா இலங்கை தொடர்பில் சமர்ப்பித்த 81 ஆவது அறிக்கை

உண்மைக்கும் நீதிக்குமான சர்வதேச செயற்திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா சர்வதேச குழு மற்றும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மைக்கல் பச்லெட் ஆகியோரிடம் இலங்கை தொடர்பாக …

இணையத்தில் 15 வயது மகளை விற்பனை செய்த தாய்! தாய் உள்ளிட்ட 17 பேர் இதுவரை கைது

இணையத்தில் 15 வயதுச் சிறுமி விற்பனை செய்யப்பட்ட சம்பவத்தில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. குறித்த சம்பவத்தில் சிறுமியின் தாய் உள்ளிட்ட 17 பேர்…

அவசியம் ஏற்பாட்டால் நாடு முழுவதும் மீண்டும் பயணத்தடை விதிக்கப்படலாம் – இராணுவத்தளபதி

தொடர்ந்து நாட்டை முடக்கி வைக்க வேண்டிய அவசியமில்லையென கொரோனா தடுப்புக்கான ஜனாதிபதி செயலணி இறுதியாக நடைபெற்ற கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா…

தபால் திணைக்களத்தின் நிலங்களை கொள்ளையடிப்பதை உடனடியாக நிறுத்துமாறு அரசாங்கத்திடம் கூறுகிறோம் – ஐக்கிய அஞ்சல் ஒன்றியம்

கொழும்பில் தபால் திணக்களத்துக்கு சொந்தமான அதிக மதிப்புள்ள நிலங்களை அரசாங்கம் கையகப்படுத்தி அவற்றை நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதை நிறுத்தாவிட்டால் நாடு முழுவதும் தொடர்ச்சியான வேலைநிறுத்தத்தை மேற்கொள்ளப்போவதாக ஐக்கிய…

நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்குச் சீன தூதரகம் கொடுத்த பதிலடி!

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனினால் சீனப் பிரஜை என அடையாளப்படுத்தப்பட்ட நபர், கிழக்கு மாகாணத்தை சேர்ந்த இஸ்லாமியர் என்பது தெரியவந்துள்ளது. யாழ்ப்பாணத்தில் இளைஞர்கள் வேலையில்லாமல்…

வடக்கில் சீன நிறுவனம் ! பின்னணியில் அரங்கேறும் சூழ்ச்சி

வடக்கில் சீன நிறுவனம் கடலட்டை வளர்ப்பில் ஈடுபடுவது வெளிச்சமாகியுள்ளது என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.எமது கடல்வளத்தை வெளிநாட்டவர்கள் சுரண்டும்…

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெள்ளைக்கொடி காட்டிய ஸ்ரீலங்கா அரசாங்கம்!

தமிழ் அரசியல் கைதிகளை விடுவித்து ஜி.எஸ்.பி. வரிச்சலுகைக்காக அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெள்ளைக்கொடி காண்பித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார்.…

வடக்கு கிழக்கில் இலங்கை அரசாங்கம் ஒரு மோசமான செயற்பாட்டை முன்னெடுத்து வருகின்றது – நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்

இனத்தையும் மண்ணையும் காப்பதற்கான ஒற்றுமை வலுவாகவேண்டும், அதற்கு தமிழீழ விடுதலை இயக்கம் எந்தவிதமான விட்டுக்கொடுப்பினையும் செய்வதற்கு தயாராக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். ரெலோவின்…