முக்கிய செய்திகள்

4 லட்சம் தடுப்பூசிகளில் 70,000 தடுப்பூசிகள் எங்கே? ஜனாதிபதி எடுத்துள்ள நடவடிக்கை

கொழும்பு மாவட்டத்திற்கு வழங்கப்பட்ட சுமார் 4 லட்சம் கொவிட் தடுப்பூசிகளில் 70,000 தடுப்பூசிகள் குறித்து எதுவித தகவல்களும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற கொரோனா…

ஜனாதிபதி ஆற்றிய உரையில் தமிழ் மக்கள் குறித்து எதுவுமே இல்லை

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நேற்றையதினம் நாட்டுமக்களுக்காக ஆற்றிய உரையில் தமிழ் மக்கள் குறித்து எதுவுமே இல்லை என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற…

சித்திரவதை இடம்பெறும் நாடுகள் பட்டியலில் இலங்கை முன்னிலை!!

இலங்கையில் யுத்தம் நிறைவடைந்து 12 ஆண்டுகள் சென்றுள்ளபோதிலும் தமிழ் மக்கள் வெள்ளைவான்களில் கடத்தப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்படும் சம்பவங்கள் இன்னும் தொடர்வதாக சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம் தெரிவித்துள்ளது.…

சீன இராணுவத்தின் உடையை ஒத்த உடையணிந்த நபர்கள் தொடர்பில் நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்துங்கள் – சுனில் ஹந்துநெத்தி

பழைய கதைகளையே கூறிக் கொண்டிருக்காமல் சீன இராணுவத்தின் உடையை ஒத்த உடையணிந்த நபர்கள் தொடர்பில் நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்துங்கள் என மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற…

கோட்டாபய ராஜபக்ஸ திடீரென சம்பந்தனுக்கு அனுப்பிய முக்கிய கடிதம் !

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நேற்று கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். ஏற்கனவே ஏற்பாடு செய்திருந்த சந்திப்பு பிற்போடப்பட்டமையினால், இடையூறுகள் ஏற்பட்டிருந்தால்…

அரசைப் பாதுகாக்க ஒரு நாயாக இருப்பதில் பெருமை – சுரேன் ராகவன்

அரசைப் பாதுகாக்க ஒரு நாயாக இருப்பதில் நான் பெருமைப்படுகிறேன் என ஆளும் கட்சி தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (23)…

கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக மாத்திரம் 20 ஆயிரம் பொலிஸார் !

இன்றிரவு மீளவும் பயணத்தடை அமுல்படுத்தப்படவுள்ள நிலையில் 20 ஆயிரம் பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதுடன் சோதனைச்சாவடிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படவுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித்…

நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவனுக்கு சுமந்திரன் பதிலடி ! நாயைப் போன்று நாடாளுமன்றத்தில் குரைக்க வேண்டாம்

தமிழ்த் தேசியக் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கும், ஆளும் கட்சி தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவனுக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது. தமிழ் அரசியல் கைதிகள்…

பொசன் போய தினத்தை முன்னிட்டு பொதுமன்னிப்பு – விடுதலைப்புலிகள் அமைப்பின் 17 உறுப்பினர்களுக்கு விடுதலை

பொசன் போய தினத்தை முன்னிட்டு சிறைகளில் நீண்ட காலம் உள்ள முன்னாள் விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் 17 பேருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லொகான்…

அரசின் தீர்மானத்தை நாம் கடுமையாக எதிர்க்கின்றோம். -இரா.சம்பந்தன்

“எரிபொருள் விலையேற்றத்தை மையமாக வைத்து அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எவ்வாறான நிலைப்பாட்டை எடுப்பது என்பது தொடர்பாக…