முக்கிய செய்திகள்

யாழ்ப்பாண காணிகளையும் விற்பனை செய்யும் அரசாங்கம்!

தமிழர் தாயகப் பகுதியான யாழ்ப்பாணத்தில் உள்ள காணிகளையும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்ய கோட்டாபய-மஹிந்த தலைமையிலான ஸ்ரீலங்கா அரசாங்கம் முயற்சி செய்து வருவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. கொழும்பில் இன்று…

எரிபொருள் விலை அதிகரிப்பின் மூலம் அரசாங்கம் பொதுமக்களிடமிருந்து; திருடுகின்றது- சஜித்

எரிபொருள் விலை அதிகரிப்பின் மூலம் அரசாங்கம் பொதுமக்களிடமிருந்து பட்டப்பகலில் திருடுகின்றது என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.இதனை எதிர்த்து எரிபொருள் தொடர்பான அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா…

கொரோனா தடுப்பூசியை பெற போராடும் மக்கள்! ஜே.வி.பி குற்றச்சாட்டு

முதலாவது கொரோனா தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டவர்களுக்கு உரிய நேரத்தில் இரண்டாவது டோஸ் கிடைப்பதில் சந்தேகம் இருப்பதாக  மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் சாட்டியுள்ளதார். இன்று ஊடகங்களுக்கு…

டெல்டா வைரஸ் மீனவர்கள் மூலம் இலங்கைக்கு வந்திருக்கலாம் – இராஜாங்க அமைச்சர்

இந்திய வைரஸ் மீனவர்கள் மூலம் இலங்கைக்கு வந்திருக்கலாம் அல்லது இலங்கையிலேயே மாற்றமடைந்திருக்கலாம் என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.வைரஸ் வெளிநாட்டிலிருந்து வந்திருக்கலாம், என மருத்துவநிபுணர்கள் தெரிவித்துள்ளனர்…

பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ள நேரத்தில் எரிபொருள் விலை அதிகரிப்பை செயற்படுத்த வேண்டாம் : கர்தினால் மெல்கம் ரஞ்சித்

கொவிட்-19 தாக்கம் மற்றும் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் அனர்த்தம் ஆகியவற்றால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ள நேரத்தில் எரிபொருள் விலை அதிகரிப்பை செயற்படுத்தக் கூடாது என அரசாங்கத்தை வலியுறுத்தி கொழும்பு…

இந்திய உயர்ஸ்தானிகரை திடீரென சந்தித்த சம்பந்தன் குழுவினர்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று நடைபெற்றது. கொழும்பிலுள்ள இந்தி உயர்ஸ்தானிகராலயத்தில் இன்று முற்பகல் 11 மணியளவில் சந்திப்பு…

வைத்தியசாலைகள் மாகாணசபை நிர்வாகத்திடம் இருந்து பலாத்காரமாக பறிக்கப்பட்டுள்ளது. முன்னாள் சுகாதார அமைச்சர்-மரு.ப.சத்தியலிங்கம்

மாவட்ட பொது வைத்தியசாலைகளை மத்திய சுகாதார அமைச்சின் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவர எடுக்கப்படும் நடவடிகையானது இலங்கை சனநாயக சோசலிசக்குடியரசின் அரசியலமைப்பை அப்பட்டமாக மீறும் செயல்.கடந்த 14/06/2021 ம்…

வைத்தியசாலைகளை மத்திய அரசாங்கம் பொறுப்பேற்றுக் கொள்வது அரசியலமைப்பிற்கு முரணானது -அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

மாகாண சபைகளினால் நிர்வகிக்கப்பட்ட வைத்தியசாலைகளை மத்திய அரசாங்கம் பொறுப்பேற்றுக் கொள்வது அரசியலமைப்பிற்கு முரணானது என்று அமைச்சரவையில் சுட்டிக்காட்டியுள்ளதாக தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தமிழ் மக்களின் தீர்க்கதரிசனமற்ற…

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்ய சொல்ல எவருக்கும் அதிகாரம் கிடையாது -சரத் வீரசேகர

பயங்கரவாத தடைச் சட்டத்தை தொடர்ந்து நடைமுறைப்படுத்துவதா அல்லது இல்லையா என்பது தொடர்பில் இலங்கை நாடாளுமன்றத்தை தவிர வேறு எந்தவொரு தரப்பினரும் தீர்மானிக்க முடியாது என பொதுமக்கள் பாதுகாப்பு…

மட்டக்களப்பு வாழைச்சேனையில் 7 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முற்பட்ட இரு சிறுவர்கள் கைது

மட்டக்களப்பு வாழைச்சேனையில் 7 வயது சிறுமியை பாலியல் துஷபிரயோகம் செய்ய முற்பட்ட 12, 14 வயதுடைய இரு சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேசத்தில் 7 வயது…