முக்கிய செய்திகள்

வியாபாரத்தில் ராஜபக்ச அரசாங்கம் – சரத் பொன்சேகா

ராஜபக்ஷ அரசாங்கம் தாய் நாட்டை விற்று பணம் சம்பாதிக்கும் வியாபாரத்தை நடத்திவருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்றைய தினம்…

கப்பலின் கப்டன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் தீ விபத்துக்கு உள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் கப்டன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக…

ஜனாதிபதி மீது கடுமையாக குற்றச்சாட்டுக்களை வைத்து நடு வீதியில் போராட்டத்தில் குதித்த தேரர்

பௌத்த பிக்கு ஒருவர் தம்புள்ளை நகரில் பொருளாதார மத்திய நிலையத்திற்கு அருகில் ஏ 9 வீதியில் அமர்ந்து எதிர்ப்பு போராட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளார். திம்ரலாகலை பிரதேசத்தில் உள்ள…

இலங்கையிலிருந்து தமிழ் நாட்டிற்குள் நுழைவதற்கு ஆயுதக்குழு முயற்சி- தமிழகத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு

ஆயுதங்களை ஏந்தியவர்களுடன் படகொன்று இராமேஸ்வரத்தை நோக்கி பயணித்துக்கொண்டிருப்பதாக இந்திய புலனாய்வு அமைப்புகள் தெரிவித்துள்ளன இலங்கையிலிருந்து ஆயுதகுழுவொன்று தமிழ்நாட்டிற்குள் நுழைவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது என இந்திய புலனாய்வு பிரிவினருக்கு…

தமிழ் முஸ்லிம் உறவில் விரிசல் ஏற்பட வேண்டும் என்பதே முஸ்லிம் தலைவர்களின் எதிர்ப்பார்ப்பு -கலையரசன் எம்.பி

தமிழ் மக்களின் காணிகளை கபளீகரம் செய்வதற்காகவே கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்தும் விடயங்களில் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் தடை ஏற்படுத்துவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றம்…

சீனாவின் தடுப்பூசிகளை போட்டுக்கொண்ட சிலர் வைத்திய சாலையில் அனுமதி

சினோபாம் கொவிட் தடுப்பூசிகளை பெற்றுக்கொண்ட சிலருக்கு, நோய் அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மயக்கம் உள்ளிட்ட சில அறிகுறிகளை அடுத்து, 22 பேர் சிகிச்சைகளுக்காக…

இந்தியாவிலிருந்து கப்பல்மூலம் கனடா செல்ல முயன்ற 62 இலங்கைத்தமிழர்கள் கைது

இந்தியாவிலிருந்து கனடா செல்ல முற்பட்ட 62 இலங்கைத்தமிழர்களை அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர். இதன்படி கர்நாடக மாநிலத்திலிருந்து சரக்கு கப்பலில் கனடா செல்ல முயன்ற இலங்கைத் தமிழர்கள்…

கொரோனா தடுப்பூசிக்கு உத்தரவாதம் இல்லை! -அர்ஜுன டி சில்வா

தற்போது காணப்படும் எந்தவொரு கொரோனா தடுப்பூசியும் வாழ்நாள் முழுவதும் நோயெதிர்ப்பு சக்தியை வழங்கும் என உத்தரவாதமளிக்கமுடியாது என்று, பேராசிரியர் அர்ஜுன டி சில்வா தெரிவித்துள்ளார். மேலும், இரண்டு…

தீப்பிடித்த கப்பலால்- 20 வருடங்களுக்கு பாதிப்பு!

எம்.வி. எக்ஸ்-பிரஸ் பேர்ல்  கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தினால் இலங்கையின் கடல் சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்பு இன்னும் 20 வருடங்களுக்கு நீடிக்குமென சுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த அமரவீர…

ரணில் ராஜபக்ச அரசைப் பாதுகாப்பதற்காகவே நாடாளுமன்றம் வருகின்றார்.

மக்களால் நிராகரிக்கப்பட்ட தலைவரான ரணில் விக்ரமசிங்க, ராஜபக்ச அரசைப் பாதுகாப்பதற்காகவே நாடாளுமன்றம் வருகின்றார். எனவே, அவரின் நாடாளுமன்ற வருகையானது எமக்கு எந்த விதத்திலும் அச்சுறுத்தலாக அமையாது என்று…