முக்கிய செய்திகள்

முன்நின்று பாடுபட்ட பௌத்த தேரர்கள் தற்போது புதிய கட்சி

ஆட்சி ஏற்றுக் கொண்ட கோட்டாபய தலைமையிலான அரசாங்கத்திற்கு நெருக்கடிகளுக்கு மேல் நெருக்கடிகள் வந்து குவிந்து கொண்டிருப்பது கொழும்பு அரசியலில் பல்வேறு தாக்கங்களை செலுத்திக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக, ஸ்ரீலங்கா…

திரிபடைந்த அல்பா கொவிட் வைரஸால் பாதிக்கப்பட்ட பலர் இலங்கையில் கண்டுபிடிப்பு

திரிபடைந்த அல்பா கொவிட் வைரஸால் பாதிக்கப்பட்ட பலர் இலங்கையில் கண்டுபிடிப்புஇங்கிலாந்தின் திரிபடைந்த கொவிட் வைரஸால்(B117 -அல்பா) பாதிக்கப்பட்ட கொரோனா நோயாளர்கள் இலங்கையின் பல பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். பெறப்பட்ட…

இராணுவத் தளபதி சற்றுமுன் வெளியிட்ட தகவல்!

எதிர்வரும் 14ம் திகதி அதிகாலை 4 மணியுடன் பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்படும் என இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவிக்கின்றார். சமூகவலைத்தளங்களில் பரவும் வதந்திகள் தொடர்பில்…

இலங்கைக்குள் சீனாவின் நீர் மூழ்கி கப்பல்கள் வரலாம் – களமிறங்கும் இந்திய.

இந்தியாவின் “றோ” புலனாய்வு சேவை தமது புலனாய்வாளர்களுக்கு இலங்கை சம்பந்தமாக அறிவிப்பொன்றை வழங்கியுள்ளதாக இலங்கையின் புலனாய்வுப் பிரிவினர் கண்டறிந்துள்ளதாக தெரியவருகிறது.கொழும்பு துறைமுக நகரம் தொடர்பாக உன்னிப்பாக அவதானிப்புகளுடன்…

200 ஏக்கர் நிலத்தை வெளிநாடுகளுக்கு விற்க அரசாங்கம் திட்டம் !

துறைமுக நகர திட்டத்திற்கு இணையாக கொழும்பு கோட்டை பகுதியில் மேலும் 200 ஏக்கர் நிலத்தை வெளிநாடுகளுக்கு விற்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல்…

42 கொவிட் மரணங்கள்!

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 42 பேர் நேற்றையதினம்(29) உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளார்.இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின்…

மோசமாக நடந்துகொள்ளும் பொலிஸ் அதிகாரிகள்!

பயணத்தடை விதிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் வீதிகளில் கடமையில் இருக்கும் பொலிஸ் அதிகாரிகள் வாகனங்களை பரிசோதிக்கும் போது பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்படக்கூடாது என மூத்த பொலிஸ் அதிகாரிகளுக்கு…

தென்னாசியாவின் முன்னணி நாடாக்கி திருப்பி தருகிறோம் – மனோ கணேசன்

நாட்டை எம்மிடம் கொடுத்து பாருங்கள் பதினொன்றாம் வருடம் தென்னாசியாவின் முன்னணி நாடாக திருப்பி தருகிறோம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.தனது டுவிட்டர் பக்கத்தில் இதுதொடர்பில்…

தீப்பற்றிய எம்.வி எக்ஸ்பிரஸ் கப்பல் இலங்கை தீவிற்கு பெரும் ஆபத்தை அழிக்குமா?

கொழும்பு துறைமுகத்திற்கு வடமேற்கு பகுதியில் 9 கடல் மைல் தொலைவில் தீப்பற்றிய எம்.வி எக்ஸ்பிரஸ் பேர்ள் எனும் கப்பல் இலங்கை தீவிற்கு பெரும் ஆபத்தை உண்டுபண்ணியுள்ளது.கடந்த 7…

225 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்கள்!

நாடாளுமன்ற உறுப்பினர்கள் 225 பேருக்கு புதிய வாகனங்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இது குறித்து அடுத்த அமைச்சரவைக்கு பத்திரம் தாக்கல் செய்யப்படவுள்ளதாக நிதி அமைச்சின்…