முக்கிய செய்திகள்

மக்களின் உயிரை தியாகம் செய்ய வேண்டாம்- ரணில்

பொருளாதாரத்தை காரணம் காட்டி மக்களின் உயிரை தியாகம் செய்ய வேண்டாம் என்று அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்வதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கேட்டுக் கொண்டுள்ளார்.தற்போதைய கொரோனா நிலவரம் தொடர்பில்…

பயணத்தடையை விதிக்க அரசாங்கம் முடிவு .

நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள பயணத்தடை எதிர்வரும் 25ம் மற்றும் 28ம் திகதிகளில் தளர்த்தப்படும் என அரசாங்கம் முன்னர் அறிவித்த தீர்மானத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.அதிகரித்து வரும் கொரோனா…

ட்ரோன் கெமராக்கள் மூலம் கண்காணிப்பு நடவடிக்கை.

 கடந்த 24 மணித்தியாலயத்தில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 369 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.சரியான முறையில்…

ஐ.நா மனித உரிமைக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடிதம்!

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி கடந்த மே 12 ஆம் திகதி விசமிகளால் உடைத்து சேதமாக்கப்பட்ட நிலையில், இராணுவம் மற்றும் பொலிஸ் பாதுகாப்பில் இருந்த தூபி உடைக்கப்பட்டமைக்கு அரசாங்கமே பொறுப்பேற்க…

தேசிய கொரோனாத் தடுப்புச் செயலணி வெளியிடும் தகவல்களே அரசின் இறுதியானதும் உத்தியோகபூர்வமானதும்.

கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்பில் தேசிய கொரோனாத் தடுப்புச் செயலணி வெளியிடும் தகவல்களே அரசின் இறுதியானதும் உத்தியோகபூர்வமானதும் முடிவுகளாகும் என்று தேசிய கொரோனாத் தடுப்புச் செயலணியின்…

இலங்கையில் இதுவரை இல்லாத அளவுக்கு கொரோனா உயிரிழப்பு அதிகரிப்பு

2.1 கோடி மக்கள் தொகை கொண்ட இலங்கையில் கடந்த ஒரு வார காலமாக தினசரி கொரோனா தொற்றுதலின் சராசரி அளவு 2000-க்கும் அதிமாக உள்ளது. மே 21…

3-வது கொரோனாஅலை – இலங்கையில் வெளிநாட்டு பயணிகளுக்கு தடை

தீவு நாடான இலங்கையில், கொரோனா பாதிப்புகள் உயர்ந்த வண்ணம் உள்ளது. இதையடுத்து கொரோனாவை கட்டுப்படுத்த 10 நாட்களுக்கு சர்வதேச எல்லைகளை மூடி, வெளிநாட்டு பயணிகளை தடை செய்து…

பொதுமக்களை வீடுகளிற்குள் இருக்குமாறு அமைச்சர் கோரிக்கை!

கொரோனா வைரஸினை கட்டுப்படுத்துவதற்கு பொதுமக்கள் இரண்டுவாரங்கள் வீடுகளிற்குள் இருக்கவேண்டும் என இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்னாண்டோ புள்ளே வேண்டுகோள் விடுத்துள்ளார். புதிய வைரஸ் காரணமாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும்…

கொழும்பு போர்ட் சிட்டியால் பஷில் ராஜபக்சவிற்கு கிடைக்கும் முக்கிய பதவி!

நிறைவேற்றப்பட்டுள்ள போர்ட் சிட்டி சட்டமூலத்தின் பிரகாரம், போர்ட் சிட்டி ஆணைக்குழுவின் முதலாவது பணிப்பாளர் பதவிக்கு முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ நியமிக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதாக அவரை…

தூரநோக்கு சிந்தனையும் இல்லாத அரசாங்கம் – ரணில் விக்கிரமசிங்க

உயர் நீதிமன்ற தீர்ப்பால் துறைமுக நகர் நிர்வாக ஆணைக்குமு அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்திற்கு கட்டுப்படவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில்…