முக்கிய செய்திகள்

இலங்கை வரலாற்றில் நெகிழ்ச்சியடைய வைத்த சம்பவம்!

நேற்றிரவு வியாழக்கிழமை (31-03-2022) நுகேகொடை – மிரிஹான – பெங்கிரிவத்தை பகுதியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) இல்லத்தின் முன்னால் பொதுமக்களால் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று…

வட்டி விகிதங்களை அதிகரித்தது மத்திய வங்கி – இன்று முதல் நடைமுறைக்கு..

அண்மையில் அறிவிக்கப்பட்ட மூன்று பரிவர்த்தனைகளுக்கான அதிக வட்டி விகிதங்கள் இன்று முதல் நடைமுறைக்கு வரும் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. உரிமம் பெற்ற வணிக வங்கிகள்…

யாழில் நடந்த பதற வைத்த சம்பவம்! தாய் – மகள் கொடூரமாக கொலை

யாழ்ப்பாணம் – வேலணை பகுதியில் தாய் மற்றும் மகளைக் கத்தியால் குத்தி நபர் ஒருவர் நேற்று தற்கொலைக்கு முயன்றுள்ளார். சம்பவத்தில் காயமடைந்த மூவரும் ஏற்கனவே யாழ்.போதனா வைத்தியசாலையில்…

காயங்களுடன் உயர்தர மாணவன் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

பொகவந்தலாவ செவ்வகத்தை தோட்ட கிணறு ஒன்றில் இருந்து உயர்தர வகுப்பில் கல்வி கற்கும் மாணவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ காவல்துறையினர் தெரிவித்தனர். இந்த சம்பவம் இன்று (13.03.2022).மாலை…

இலங்கை தொடர்பில் முக்கிய சர்வதேச நாடு விடுத்துள்ள எச்சரிக்கை

இலங்கைக்கு வருகை தரும் பிரித்தானிய சுற்றுலா பயணிகளுக்கு பிரித்தானிய அரசாங்கம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கைக்கு விஜயம் செய்ய திட்டமிட்டால், எரிபொருள், உணவு உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளுக்கு…

ஆசியாவிலேயே அதிக பணவீக்கம் கொண்ட நாடாக இலங்கை பதிவு!

இலங்கையில் தற்போது பணவீக்கம் 16.8 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதேவேளை, ஆசியாவிலேயே அதிக பணவீக்க வீதத்தைக் கொண்ட நாடாக இலங்கை மாறியுள்ளதுமேலும், பணவீக்கம் என்பது ஒரு குறிப்பிட்ட காலத்தில்…

முள்ளிவாய்க்காலில் வெடிபொருட்கள் மீட்பு

முள்ளிவாய்க்கால் இரட்டைவாய்க்கால் பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் இருந்து வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளது. நேற்றுமுன்தினம் இரவு 11.30 மணியளவில் குறித்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.விமானப்படையின் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து,…

இலங்கையில் கைபேசி வாங்க நினைத்தோருக்கு அதிர்ச்சியளித்த தகவல்!

நாட்டில் கையடக்க தொலைபேசிகள் மற்றும் அதற்கான உபகரணங்கள் உள்ளிட்டவற்றின் விலைகள், 30 சதவீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளது. இத்தகவலை இலங்கை கையடக்க தொலை​பேசி விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அமெரிக்க டொலரின்…

இலங்கையில் அவசர நிலை பிரகடனம்!

இலங்கையில் தற்போது பெரும் பிரச்சனையாக கருத்தப்படுவது மின்வெட்டு, இதனால் மக்கள் பெரும் சிராமங்களுக்கு உள்ளாக்கி வருகின்றனர். இந்த பிரச்சனையை சரிசெய்யவதற்காக அரசாங்கமும் உரிய நடவடிக்கையை எடுத்து வருகின்றது.…

தனது மனைவிக்கு கூட தெரியாமல் மைத்திரி எடுத்த முடிவு

சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் தொகுதி அமைப்பாள்களின் கூட்டம் கட்சியின் தலைவரும் முன்னாள் அரச தலைவருமான மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று (05) ஸ்ரீலங்கா சுதந்திரக்…