முக்கிய செய்திகள்

நான் புலிதான் சபையில் பிள்ளையான் சீற்றம்!

சபையில் நான் இல்லாவிட்டாலும் கூட எங்களைப்பற்றி புலிகள் என்றும் சிங்கங்கள் என்றும் பறவைகள் என்றும் கூறக் கூடிய பல உறுப்பினர்களை நான் பார்த்தேன். அந்த நேரத்தில் நான்…

சீன ஜனாதிபதி கொடுத்த உறுதிமொழி! இலங்கை வருகிறது விசேட விமானம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு சீன ஜனாதிபதி கொடுத்த உறுதிமொழியினை அடுத்து கொரோனா தடுப்பூசிகள் நன்கொடையாக இலங்கைக்கு வரவுள்ளன.இதுதொடர்பில் சீன தூதரகம் வெளியிட்டுள்ள தகவல்களின் அடிப்படையில்,சீன ஜனாதிபதி இலங்கை…

தமிழீழ அரசை உருவாக்கும் முயற்சியில் கோட்டாபய அரசாங்கம்-பாட்டலி சம்பிக்க ரணவக்க

வெளிநாட்டவர்களுக்கு சொந்தமான தமிழீழ அரசை உருவாக்குவதற்கான வழிவகைகளை அரசாங்கம் செய்து வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க குற்றம்சாட்டியுள்ளார்.யுத்த வெற்றிக்காக உயிர்த்தியாகம்…

அரசாங்கம் அவசரப்படுவது ஏன்?

அரசாங்கத்தால் சமர்ப்பிக்கப்பட்ட சட்டமூலமொன்றில் மூன்றில் ஒரு பகுதி அரசியலமைப்பிற்கு முரணானவை என நீதிமன்றத்தினால் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளமை இதுவே முதல்தடவையாகும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.ஜே.வி.பி.…

சிவாஜிலிங்கத்தை தடுத்து நிறுத்திய யாழ்ப்பாண பொலிஸார் .

யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்துக்கு முன்னால் உள்ள உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலை நினைவுத் தூபியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு சுடரேற்றி அஞ்சலி செலுத்த முற்பட்ட தமிழ் தேசிய கட்சியின்…

நடு வீதியில் குழந்தையை பிரசவிக்குமாறு கூறிய ஸ்ரீலங்கா பாதுகாப்பு படை!

நடு வீதியில் குழந்தையை பிரசவிக்குமாறு இளம் கர்ப்பிணித் தாயை்க்கு ஸ்ரீலங்கா பாதுகாப்பு படையினர் தெரிவித்த விடயம் காணொளியாக வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கிளிநொச்சி தர்மபுரம் நெத்தலியாறு பகுதியில்…

நிபந்தனைகளுடன் நினைவேந்தல் செய்ய அனுமதி கொடுத்தது நீதிமன்றம்!

முள்ளிவாய்க்கால் மண்ணில் கொரோனா விதிமுறைகளைக் கடைப்பிடித்து அஞ்சலி நிகழ்வுகளை அனுஷ்டிக்க முடியுமென முல்லைத்தீவு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.இறுதிப் போரில் கொல்லப்பட்ட உறவுகளை நினைவுகூரும் ‘முள்ளிவாய்க்கால் தமிழின பேரவலத்தின்’ 12ஆம்…

முள்ளிவாய்க்காலில் விளக்கேற்றிய சிவாஜிலிங்கம்!

இராணுவ கட்டுப்பாடுகளையும் மீறி முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்திற்குள் நுழைந்த முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் அஞ்சலி செலுத்தியுள்ளார்.முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட பொதுமக்களை நினைவுகூர்ந்து நினைவேந்தல் நிகழ்வு…

தடுப்பூசிகளை வழங்குவதற்காக இங்கிலாந்தில் இருந்து நேர்மறையான பதில் .

இரண்டாவது டோஸ் வழங்குவதற்காக தேவையான ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிகளைப் பாதுகாக்க கோரியதற்கு இலங்கைக்கு இங்கிலாந்திலிருந்து சாதகமான பதில் கிடைத்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.இந்தியாவில் பதிவாகும் அதிகளவிலான நோயாளிகள் மற்றும் இறப்புக்…

தமிழ் மக்கள் மீதான அடக்குமுறையைத் தீவிரமாக்கும் அரசு!

அரசு தமிழ் மக்கள் மீதான அடக்குமுறையைத் தீவிரமாக்குகின்றது என்பதையே நினைவித்தூபி அழிப்பு விடயம் எடுத்தியம்புகின்றது.அரசின் இத்தகைய செயற்பாடுகளை உலக நாடுகளும் உன்னிப்பாகவே அவதானித்துக் கொண்டிருக்கின்றன என ஜனநாயகப்…