முக்கிய செய்திகள்

தடுப்பூசி வாங்குவதற்கான நன்கொடையை அரசாங்கம் உரிய முறையில் பயன்படுத்துமா-சமன் ரத்னப்பிரிய

உலக வங்கியினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட தடுப்பூசி வாங்குவதற்கான நன்கொடையை அரசாங்கம் உரிய முறையில் பயன்படுத்துமா என்ற சந்தேகத்தை இலங்கை தாதியர் சங்கம் வெளியிட்டுள்ளது.கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக…

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கு தடை விதிக்கக் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பம்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கு தடை விதிக்கக் கோரி கோப்பாய் பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பத்தை யாழ். நீதிமன்ற நீதிவான் நிராகரித்துள்ளார்.சம்பவம் இடம்பெறப் போவதைத் தடுக்கக் கோரும் ஏ…

பொலீசாரிடம் சிக்கிய கஞ்சா மூடைகள்!

மாதகல் புளியந்துறை பகுதியில் கடற்கரையில நிறுத்திவைக்கப்பட்டிருந்த கட்டுமரத்திலிருந்து 2 மூட்டை கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இளவாலை இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து…

80.5 மில்லியன்களை கடனாக பெறுகிறது ஸ்ரீலங்கா!

கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசியை கொள்வனவு செய்வதற்காக ஸ்ரீலங்காவுக்கு உலக வங்கி 80.5 மில்லியன் டொலர்களை வழங்க இணக்கம் வெளியிட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கும் உலக…

உடைத்துச் சேதப்படுத்த பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி.

முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் உள்ள நினைவு முற்றத்தில் இருந்த நினைவுத்தூபி இன்று அதிகாலை (13) சேதமாக்கப்பட்டுள்ளது.அத்துடன், நடுகை செய்வதற்காக கொண்டு வரப்பட்டிருந்த பாரிய நினைவுக்கல்லும் இரவோடு இரவாக…

பசிலின் இரகசிய அமெரிக்கா பயணம்

இலங்கை அரசியலில் மிக முக்கிய பேசுபொருளாகவும் கொரோனா ஒழிப்பில் அரசாங்க தரப்பில் முக்கிய பணியாற்றி வருபவரும் நாட்டின் பொருளாதார புத்தெழுச்சித் திட்டங்களுக்கு தலைவராக இருக்கும் ஜனாதிபதி மற்றும்…

இலங்கையில் 3-வது அலையை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு

இலங்கையில் கொரோனா 3-வது அலை பரவி வருகிறது. அதிகமானவர்கள் பாதிக்கப்படுவதுடன், இறப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.இதையடுத்து அங்கு நாடு முழுவதும் நேற்று முதல் பல்வேறு…

சீன தூதுவர் ஷீ ஜன்ஹொங் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷயும் சந்திப்பு.

இலங்கைக்கான சீன தூதுவர் ஷீ ஜன்ஹொங் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.இந்த சந்திப்பு அலரி மாளிகையில் இன்று நடைபெற்றுள்ளதாக பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.இலங்கையில் கொரோனா…

இரண்டு வாரங்களில் கொரோனா பாதிப்பு உச்சத்தை தொடும்! அதிகாரிகள் எச்சரிக்கை.

கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்னும் இரண்டு வாரங்களில் உச்சத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுவதால் மாகாணங்களுக்கு இடையிலான பயண கட்டுப்பாடுகளுக்கு அப்பால் கடுமையான கட்டுப்பாடுகள் தேவை என பொது…

மஹிந்தவிற்கு பகிரங்க அழைப்பு விடுத்த தேரர்

பிரதமர் அவர்களே தற்போதாவது தெற்கின் வீர சிங்களவர் என்ற வகையிலும் படை வீரன் என்ற வகையிலும் நீங்கள் முன்வந்து நாட்டை காப்பாற்றுங்கள் என்று முருத்தெட்டுவே ஆனந்த தேரர்…