முக்கிய செய்திகள்

சஜித்தை அவசரமாக சந்தித்த அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்றைய தினம் மாலை இந்த விசேட பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளதாக தகவல்கள்…

கொரோனாவினால் நாளாந்தம் 200இற்கும் அதிகமான உயிரிழப்பு வரலாம்?

இலங்கையில் ஜூன் மாதமளவில் கொரோனா வைரசினால் நாளாந்தம் 200இற்கும் அதிகமானவர்கள் உயிரிழப்பார்கள் என வாஷிங்டன் பல்கலைகழகத்தை சேர்ந்த சுயாதீன ஆராய்ச்சி அமைப்பான ஐ.எச்.எம்.மீ தெரிவித்துள்ளது.இலங்கையில் தற்போது ஏற்பட்டுவரும்…

கடும் பயண தடைகளை உடனடியாக விதிக்க நடவடிக்கை.

நாடு முழுவதும் ஏற்பட்டு வரும் கொரோனா வைரஸ் பரவலை அடிப்படையாக கொண்டு கடும் பயண தடைகளை உடனடியாக விதிக்க நடவடிக்கை எடுக்காவிட்டால், வரும் காலத்தில் மாபெரும் தேசிய…

நாட்டை மூடுவதற்கு தயாராகுங்கள்!

நாட்டின் கொரோனா நிலைமை காரணமாக நாட்டை முழுமையாக அல்லது 75% மூடுவதற்கு தயாராக இருக்குமாறு பசில் ராஜபக்ஷ அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.நேற்று பிற்பகல் அலரி மாளிகையில் அத்தியாவசிய சேவை…

தென்கிழக்காசிய நாடுகளை பணயக் கைதிகளாக சீனா வைத்துள்ளதா!

நீருக்காக தெற்கு மற்றும் தென்கிழக்காசிய நாடுகளை பணயக் கைதிகளாக சீனா வைத்துள்ளதாக Harvard சர்வதேச கல்வி நிறுவனம் தமது இணையத்தளத்தில் பதிவிட்டுள்ளது.போராசிரியர் பெட்ரிக் மென்டிஸ் மற்றும் கலாநிதி…

தடுப்பூசி வருவது நிச்சயமற்றதாகிவிட்ட நிலையில் சிக்கலில் இலங்கை அரசு.

இந்தியாவின் சேரம் நிறுவனத்திடமிருந்து அஸ்ராசெனகா தடுப்பூசி வருவது நிச்சயமற்றதாகிவிட்ட நிலையில் ஏனைய நாடுகளிடமிருந்து அஸ்ரா செனகா தடுப்பூசியை பெறுவதற்கான முயற்சிகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.இரண்டாவது டோஸிற்கான தடுப்பூசியை பெற்றுக்கொள்வதற்கான…

பயங்கரவாத விசாரணை பிரிவு பற்றி கருத்து தெரிவித்த -மனோ கணேசன்

பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் அழைக்கப்பட்டுள்ள யாழ். மாநகர முதல்வரால் நியமிக்கப்பட்ட ஐவரையும் பயங்கரவாத அடையாளத்திற்குள் சிக்காது பாதுகாக்கும் பொறுப்பு யாழ். மாநகர சபைக்குள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர்…

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் இன்று முன்னெடுக்கப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பு.

தமிழ் அரசியல்வாதிகளிற்கும் சமல் ராயபக்‌ஷவிற்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பு கொழும்பை பாதுகாக்கும் முயற்சியே என்று வவுனியாவில் தொடர் போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.காணாமல் ஆக்கப்பட்டவர்களின்…

தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரை விமர்சித்த கருணா!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது ஒரு சிறந்த நாடகம் ஆடுகிறதாக தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் பிரதி அமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்)…

திடீரென கட்டப்பட்டுள்ள மிகப்பெரிய கொவிட் வைத்தியசாலை!

இலங்கையில் மிகப் பெரிய கொவிட் 19 வைத்தியசாலையொன்று கட்டப்பட்டுள்ளது. குறித்த வைத்திசாலையை இலங்கை இராணுவத்தினர் கட்டி முடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.நாட்டில் நாளாந்தம் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றதுடன்…