முக்கிய செய்திகள்

மஹிந்த அலைனா சந்திப்பு!

பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷவினை இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்பிலிட்ஸ் இன்றைய தினம் சந்தித்துக் கலைந்துரையாடியுள்ளார் என பிரதமரின் ஊடகப்பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது.இச்சந்திப்பானது பிரதமரின் உத்தியோக பூர்வ…

ஹனா சிங்கர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ ஆகியோருக்கிடையில் விசேட சந்திப்பு.

இலங்கைக்கான ஐ.நா. வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ ஆகியோருக்கிடையில் விசேட சந்திப்பு நடைபெற்றுள்ளது.இவர்கள் இருவருக்கும் இடையிலான சந்திப்பு எதிர்க்கட்சித் தலைவரின்…

வசூலிக்கப்பட்ட ரூபா 1000 மில்லியன் மர்மமான அம்பலம்.

கொவிட் -19 இற்கு சேகரிக்கப்பட்ட பணம் எவ்வாறு பயன்படுத்தப்பட்டது என்பது குறித்து நாடாளுமன்றத்துக்கோ அல்லது பொதுமக்களுக்கோ தெரிவிக்கப்படவில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்…

நாடாளுமன்றத்தில் முட்டி மோதிய சரத் வீரசேகரவும் பொன்சேகாவும்

வெளிநாட்டு டொலர்களுக்கும் பணத்திற்கும் அடிபணிந்து ஸ்ரீலங்கா இராணுவத்தை காட்டிக்கொடுக்கும் செயலை சரத்பொன்சேகா செய்து கொண்டிருப்பதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.நாடாளுமன்ற கூட்டத் தொடர்…

தமிழ் மக்களுக்கு இராணுவத்தினர் மீது கோபம் இருக்கவில்லை-சரத் பொன்சேகா

தமிழ் மக்கள் இராணுவத்தினர் மீது கோபம் கொள்ளவில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.நாடாளுமன்றம் இன்றைய…

சமல் ராஜபக்சவை சந்தித்துப் பேசிய தமிழ் அரசியல் தலைமைகள்.

கல்முனை தமிழ் பிரதேச செயலகம் தொடர்பில் தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், அமைச்சர் சமல் ராஜபக்சவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.குறித்த சந்திப்பு இன்று காலை இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.…

கடல்வழியாக சட்டவிரோதமாக இலங்கைக்கு வருவதை தடைசெய்ய நடவடிக்கை.

இந்தியாவிலிருந்து கடல்வழியாக சட்டவிரோதமாக இலங்கைக்கு வருவதை தடைசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தின்போது அவர் இதனை தெரிவித்தார்.இந்தியாவிலிருந்து…

ரஷ்யாவின் ஸ்புட்னிக் V தடுப்பூசி ​இலங்கையை வந்தடைந்துள்ளது

ரஷ்யாவின் ஸ்புட்னிக் V (Sputnik V) கொவிட் தடுப்பூசியின் முதல் தொகுதி ​இலங்கையை வந்தடைந்துள்ளது என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.அதனடிப்படையில் முதல் தொகுதியில் 15,000…

போர்க்கொடி தூக்கியுள்ள தொழிலாளர்கள்!

பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ தோட்ட தொழிலாளர்கள்  கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். 1000 ரூபா கிடைத்ததில் இருந்து மேலதிக கொடுப்பனவு கிடைப்பதில்லை எனவும், வேலை நாட்கள் குறைக்கப்படுவதாகவும்,…

துறைமுக நகர சட்டமூலத்தை விரைந்து நிறைவேற்ற பொதுஜன பெரமுன திட்டவட்டம்

கொழும்பு துறைமுக நகர விசேட பொருளாதார ஆணைக்குழு தொடர்பான சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படுவதை ஒரு நாள் கூட தாமதிக்க முடியாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற…