முக்கிய செய்திகள்

பலப்படுத்தப்பட்டுள்ளது கரையோரப் பாதுகாப்பு!

இந்தியாவில் இருந்து கடல் வழியாக இலங்கைக்குள் ஊடுருவதைத் தடுக்க, கரையோரப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று…

உயர்தரப் பரீட்சை முடிவுகள்.

2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் மே 5 ஆம் திகதி வெளியிடப்படும் என பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.2020 உயர்தரப் பரீட்சை…

இஸ்லாமிய அடிப்படைவாதம் பாரதூரமானது-ஜயந்த சமரவீர

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினை விட இஸ்லாமிய அடிப்படைவாதம் பாரதூரமானது என தேசிய சுதந்திர முன்னணியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், கப்பற் தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான ஜயந்த…

தாயகத்தில் தமிழ்மொழி புறக்கணிப்பு.

பேரினவாத சிங்கள ஆட்சியாளர்களின், சிங்கள மற்றும் பௌத்த மயமாக்கல் செயற்பாட்டிற்கு வடமாகாண சுகாதார அமைச்சும், அதன் அதிகாரிகளும் துணைபோகின்றார்களா? என முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்…

நயினாதீவில் தேசிய வெசாக் நிகழ்வு நடைபெறுமா?

கோவிட் நிலைமையை அனுசரித்தே தேசிய வெசாக் உற்சவத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.எதிர்வரும் 23ஆம் திகதி தொடக்கம் 28ஆம் திகதி வரை யாழ். நயினாதீவில் தேசிய வெசாக் நிகழ்வுகள்…

அரச ஊழியர்கள் 10 நாட்கள் பணியாற்ற அனுமதி.

கொவிட் பரவலுக்கு மத்தியில் அரசாங்க ஊழியர்களை மட்டுப்படுத்தப்பட்ட நாட்களில் பணிக்கு அழைக்கும் நடைமுறை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.அதன்பொருட்டு நாளைய தினமான மே முதலாம் திகதி முதல் அரச…

மக்கள் ஒன்று கூடும் நிகழ்வுகளுக்கு தடை!

நாட்டில் தற்போது நிலவிவரும் கொவிட் 19 நிலைமை காரணமாக எதிர்வரும் திங்கட் கிழமை தொடக்கம், திருமண நிகழ்வுகள் உட்பட ஏனைய நிகழ்வுகள் நடத்த அனுமதிக்கப்படாது என இராணுவ…

மயிரிழையில் உயிர்பிழைத்த சுமந்திரன்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் இன்று காலை ஏற்பட்ட விபத்தில் அதிஷ்டமவசமாக உயிர்தப்பியுள்ளார்.எனினும் சுமந்திரனுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. கொழும்பில்…

முழுமையாக முடக்கத் திட்டமா?

கொரோனா வைரஸ் தொற்றின் தீவிரத்தால் நாட்டை முழுமையாக முடக்குவதற்கு எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமால் குணரட்ண தெரிவித்தார்.ஆனால், கொரோனாத் தொற்றாளர்கள்…

யாழில் கைப்பற்றப்பட்ட 240 கிலோ கஞ்சா

யாழ்ப்பாணம் மாதகல் கடற்பரப்பை அண்மித்து சில்லாலையில் 240 கிலோ கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது ஸ்ரீலங்கா கடற்படையின் ஊடகப்பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து சில்லாலையில்…