முக்கிய செய்திகள்

சீன ராணுவ மந்திரி இலங்கை சென்றார்.

சீன ராணுவ மந்திரி வீ பெங்கே 2 நாள் பயணமாக நேற்று இலங்கை வந்தார். விமானம் மூலம் கொழும்பு சர்வதேச விமான நிலையம் வந்து சேர்ந்த அவரை…

ஸ்ரீலங்காவை அடிமைப்படுத்தும் திட்டமா? வெளிவந்தது அறிவிப்பு

சீனா, ஸ்ரீலங்காவுக்கு உதவிகளை வழங்கினாலும் ஸ்ரீலங்கா மக்கள் கண்களை மூடிக்கொண்டுள்ளனர். சர்வதேச வர்த்தக விதிமுறைக்களுக்க ஏற்ப சீனாவினால் ஸ்ரீலங்காவுக்கு வழங்கப்பட்ட கடன்களை அவர்கள் சூழ்ச்சியாக பார்க்கின்றனர். நீண்ட…

தாயை மீட்டுத் தாருங்கள்- வாய் பேச முடியாத மகளின் கதறல்!

சவுதி அரேபியாவிற்கு பணிப்பெண்ணாக சென்ற எனது அம்மாவை மீட்டு தாருங்கள் என மாற்றுத் திறனாளி பெண் ஒருவர் ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.இந்த பெண் மாமியாரின் தயவில் வசிக்கும் ஊமைப்பெண்…

புர்கா – நிகாப் தடை செய்தவற்குஅனுமதி.

சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைவான முகக்கவசங்களை தவிர்ந்த புர்கா உள்ளிட்ட பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் அனைத்து முக மறைப்புக்களையும் தடை செய்தவற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின்…

யாழ் பிரதான சந்திகளில் நிலை கொண்டுள்ள ஸ்ரீலங்கா இராணுவம்!

யாழ்.நகர் மற்றும் புறநகர் பகுதிகளின் பிரதான சந்திகளில் பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவதை கண்காணிப்பதற்கு இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளனர்.பிரதான சந்திகளில் நிற்கும் இராணுவத்தினர் முக கவசங்கங்களை உரிய முறையில்…

நாட்டின் அனைத்து பாடசாலைகளும் மூடப்படுகின்றன!

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் எதிர்வரும் 30ஆம் திகதி வரை மூடுவதற்கு அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.இந்த தகவலை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட் நிலைமையை…

வீதி விபத்தில் பத்திற்கும் மேற்பட்ட இராணுவத்தினர் காயமடைந்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட வீதி விபத்தில் பத்திற்கும் மேற்பட்ட இராணுவத்தினர் காயமடைந்துள்ளனர். பலாலி வீதி உரும்பிராய் சந்தியில் இன்று அதிகாலை 5.30 மணியளவில் இடம்பெற்ற கோர…

சடலமாக மீட்கப்பட்ட குடும்பஸ்தர்!

மட்டக்களப்பு காத்தான்குடியில் வீடொன்றிலிருந்து குடும்பஸ்தர் ஒருவர்  சடமாக மீட்கப்பட்டுள்ளார் என காத்தான்குடி பொலிசார் தெரிவித்துள்ளனரகாத்தான்குடி 3ம் குறிச்சி ஊர்வீதியிலுள்ள ஹிஜ்ரா ஒழுங்கையிலுள்ள வீடொன்றிலிருந்தே நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை…

முல்லைத்தீவில் பத்து ஆர்.பி.ஜி குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

முல்லைத்தீவில் வெடிகுண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தண்ணிமுறிப்பு 5 ம் கண்டம் பிரதேசத்தில் வயல் நிலங்களை அண்மித்த பகுதியில் உள்ள வனப்பிரதேசத்திலேயே இந்த குண்டுகள்…

புலம்பெயர் அமைப்புக்கள் கண்டனம் பதிலளிப்பாரா சீமான் ?

உலகெங்கும் பரவிவாழும் தாய்த் தமிழ் உறவுகளுக்கு வணக்கம், திரு சீமான் அவர்கள் பொறுப்புக் கூறவேண்டியது காலத்தின் கட்டாயம் ! இரண்டு வாரங்களுக்கு முன்னர், தமிழீழ விடுதலைப் புலிகளின்…