முக்கிய செய்திகள்

கைதின்பின்னணியை வௌியிட்டார் அமைச்சர்

இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகளுடன் தொடர்பினை பேணிய குற்றச்சாட்டு தொடர்பிலான சாட்சிகள் கிடைத்துள்ளதன் காரணமாகவே ரிசாட் பதியூதின் கைது செய்யப்பட்டதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.இதேவேளை மக்கள் விடுதலை…

பயங்கரவாத தடைச்சட்டத்தின் ரிஷாட் பதியுதீன் கைது!

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் கைதுசெய்யப்பட்டமைக்கு தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.சர்வதேச அளவில் கண்டிக்கப்பட்ட…

கண்மூடித் தனமான தாக்குதலில் தந்தை உயிரிழப்பு

குடும்பத் தகராறு காரணமாக மகனின் கண்மூடித் தனமான தாக்குதலில் தந்தை உயிரிழந்துள்ளார்.கோப்பாய் கலாசாலை வீதி – பாரதிபுரத்தில் நேற்றிரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் 5 பிள்ளைகளின்…

புத்தரின் பௌத்த சின்னங்களைக் காட்டி நில அபகரிப்பு

கௌதம புத்தரின் பௌத்த சின்னங்கள் இருப்பதாக அடையாளம் காட்டி நிலங்களை அபகரிக்கின்றீர்கள். இந்து மன்னர்கள், ஆட்சி புரிந்த பொலநறுவை, அனுராதபுர பிரதேசங்களில் இந்து தாபனம் அமைக்க நூறு…

அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மூன்று மாவட்டங்கள்.

இல்கையின் மூன்று மாவட்டங்களுக்கு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் கொழும்பு, கம்பஹா மற்றும் குருணாகலை ஆகிய மாவட்டங்கள் அதி அவதானம் மிக்க மாவட்டங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக பொது சுகாதார…

ராஜபக்ச அரசின் கொடூர ராணுவ முகம் வெளிப்படுகிறதா?

அகில இலங்கை மக்கள் காங்ரஸ் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனையும் அவரது சகோதரரையும் அதிகாலை 3 மணிக்கு வீடு புகுந்து கைது செய்தமையால் ராஜபக்ச அரசின்…

சமஷ்டி ஆட்சி ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் -சுசில் பிரேமஜயந்த .

ஸ்ரீலங்காவில் சமஷ்டி ஆட்சி ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரும், சட்டத்தரணியுமான சுசில் பிரேமஜயந்த ஆருடம் வெளியிட்டுள்ளார்.இருப்பினும் ஒருபோதும் தனிநாடொன்று உருவாகாது…

கொரோனா பரவலைக்கட்டுப்படுத்துவதற்கு சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக தீர்மானம்!

வவுனியாவில் கொரோனா பரவலைக்கட்டுப்படுத்துவதற்கு சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக பேணுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.கொவிட்-19 தாக்கம் மற்றும் அது தொடர்பில் முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள், தொடர்பான விசேடகலந்துரையாடல் ஒன்று வவுனியா…

நாடாளுமன்றில் இடம்பெற்ற அமளி!

நாடாளுமன்றில் இடம்பெற்ற அமளி குறித்து விசாரணை செய்வதற்கான குழுவின் தலைவராக பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய நியமிக்கப்பட்டுள்ளார்.கடந்த 21ம் நாடாளுமன்றில் ஆளும் கட்சியினருக்கும் எதிர்க்கட்சியினருக்கும் இடையில் கடுமையான…

வரம்பை மீறுவதற்கு முற்படும் அரசாங்கம்!

கோட்டாபய – மஹிந்த தலைமையிலான ஸ்ரீலங்கா அரசாங்கம் தமது இருப்பைத் தக்க வைத்துக் கொள்வதற்காக அரசியல் பழிவாங்கல் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவை அமைத்துள்ளது என தமிழ்த் தேசியக்…