முக்கிய செய்திகள்

மீண்டும் யாழ்.பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி.

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி உடைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு தூபி மீண்டும் அதே இடத்தில் அமைக்கப்பட்டு இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது.யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தூபி கடந்த ஜனவரி…

புதுடில்லியாக மாறும் கொழும்பு! அதிகாரிகள் எச்சரிக்கை

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டைத் தொடர்ந்து நாடு முழுவதும் பல பகுதிகளில் கொரோனா வைரஸ் துணைக் கொத்தணிகள் உருவாகியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்த துணைக் கொத்தணிகள் குருநாகல்,…

நாம் தமிழர் கட்சிக்கு ஈழப்போராட்டத்தை குத்தகைக்கு கொடுக்கவில்லை – முன்னாள் MP சிவாஜிலிங்கம் ஆவேசம்

சீமான் தமிழக விமான நிலையத்தில் இருந்து இலங்கைக்கு செல்ல வேண்டாம் பெங்களூரில் இருந்து செல்லுங்கள்என ஆலோசனை கூறிய சிவாஜிலிங்கம்

இராணுவத்தினர் முன்னெடுத்துள்ள விசேட நடவடிக்கை!

இராணுவத்தினரால் யாழ் நகரப்பகுதி சுத்தமாக்கி கிருமித் தொற்று நீக்கி மருந்து விசுறும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண நகரப் பகுதியில் அண்மையில் அதிகளவானோர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகிய யாழ்ப்பாண…

புதிய தவிசாளராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினரான கமலநாதன் விஜிந்தன்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச சபையின் புதிய தவிசாளராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினரான கமலநாதன் விஜிந்தன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். 15 மேலதிக வாக்குகளினால் கரைதுறைப்பற்று பிரதேச…

வாள் வெட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

பருத்தித்துறை அல்வாய் பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக இடம்பெற்ற மோதலில் குடும்பத்தலைவர் ஒருவர் வாள் வெட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் இருதரப்பிலும் நால்வர் கைது செய்யப்பட்டதுடன்…

தடுப்பூசி போட்ட 3 பேர் பலி – ரத்தம் உறைந்ததால் விபரீதம்

இலங்கையில் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி மாதம் 29-ந் தேதி தொடங்கியது. இந்தியா பரிசாக அளித்த கொரோனா தடுப்பூசிகளை பயன்படுத்தி, இதுவரை, 9 லட்சத்து…

சீமான் கொல்லர் தெருவில் ஊசி விற்கவேண்டாம் – முன்னாள் MP சிவாஜிலிங்கம்

தலைவர் பிரபாகரனின் தந்தை வேலுப்பிள்ளை அவர்களின் அஸ்தியை சீமானுக்கு அனுப்பியது போன்ற பல வெளி வராத செய்திகளை வெளிப்படுத்தும் முன்னாள் MP சிவாஜிலிங்கம்

எமக்கு ஒரு முகமும் அரசுக்கு ஒரு முகமும் காட்டும் சில முஸ்லிம் அரசியல்வாதிகள்.

தமிழ் பேசும் இனம் என்ற அடிப்படையில் ஒன்றாகச் செயற்பட வேண்டும் என்று நாங்கள் சிந்தித்தாலும், முஸ்லிம் அரசியல்வாதிகள் சிலர் அவ்வாறு சிந்திப்பதாக இல்லை. சில முஸ்லிம் அரசியல்வாதிகள்…

அழுத்தம் தாங்கமுடியாது பதவி விலகிய ஆளும் கட்சியின் முக்கிய உறுப்பினர்.

பொதுஜனபெரமுனவின் நிர்வாக செயலாளர் ரேணுகா பெரேரா தாம் வகித்து வந்த தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளார்.துறைசார் அமைச்சரின் அழுத்தம் காரணமாக…