முக்கிய செய்திகள்

கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கு ஞானசார தேரர் அறிவுரை

இரட்டை முகவராக செயற்படுவதை கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்று  பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.நுவரெலியா அமோகராம விகாரையில் வைத்து…

பரபரப்பாகும் கொழும்பு அரசியல்!கொந்தளிப்பை ஏற்படுத்திய விவகாரம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பதவி நிலையையும் நற்பெயரையும் களங்கப்படுத்தும் விதத்தில் பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்சவுக்கு எதிராக ஒழுக்காற்று…

பொட்டம்மானை மயிர் என்று சீமான் சொன்னாரா ? -முன்னாள் MP சிவாஜிலிங்கம்

பொட்டம்மானை மயிர் என்று சொன்னாரா சீமான் ? அனந்தியை நாம் தமிழர் கட்சியினர் குறிவைக்கும் பல வெளிவராத தகவல்களை மருத்துவமனையில் இருந்தபடி பகிரங்கப்படுத்தும் முன்னாள் MP சிவாஜிலிங்கம்

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களின் பல இடங்களில் இன்று பி.ப 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக…

நியாயமான கோரிக்கைகளை தீர்க்குமாறு வலியுறுத்தி மனிதச் சங்கிலிப் போராட்டம்!

வவுனியா – ஶ்ரீநகர் கிராம மக்கள் தமது நியாயமான கோரிக்கைகளை தீர்க்குமாறு வலியுறுத்தி மனிதச்சங்கிலி போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர்.வவுனியா மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக இன்று காலை குறித்த…

எண்ணெய் மற்றும் எரிபொருள் இறக்குமதியை குறைக்க அரசாங்கம் முயற்சித்து.

இந்தாண்டு முதல், இலங்கைக்கு இறக்குமதி செய்யும் மசகு எண்ணெய் மற்றும் எரிபொருளை முடிந்தவரையில் குறைக்க அரசாங்கம் முயற்சித்து வருவதாக தெரியவருகிறது.இலங்கையிடம் அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்துள்ளமையே இதற்கு…

வெளிநாட்டு பயணிகளுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க இலங்கை திட்டம்.

கொரோனா தொற்று அதிகரிப்பை அடுத்து, வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது.  இது தொடர்பாக இலங்கையின் மூத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-  இலங்கையில்…

அவசர அவசரமாக கொழும்பு திரும்பும் மஹிந்த.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது சொந்த ஊரான தங்காலையிலும் மற்றும் நுவர எலியாவிலும் புதுவருட நிகழ்வுகளில் பங்கேற்றிருந்த நிலையிலேயே கொழும்புக்கு திரும்கிறார்.முருத்தட்டுவே ஆனந்த தேரர், மஹிந்த ராஜபக்சவுடன்…

மக்களுக்கு இராணுவத்தளபதி கூறும் முக்கிய தகவல்

கொரோனாவின் மூன்றாவது அலைகயைத் தடுக்க பொறுப்புடன் செயல்படுமாறு இராணுவத் தளபதி சவேந்திர சில்வா கோரிக்கை விடுத்துள்ளார்.மூன்றாவது அலை கொரோனா நாட்டில் வராமல் தடுக்க அனைத்து மக்களும் பொறுப்புடன்…

விஜயதாஸ ராஜக்க் விடயத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய தேவை கிடையாது

நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜக்க்ஷவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அச்சுறுத்தியதாக குறிப்பிடப்படும் விடயத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய தேவை கிடையாது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற…