முக்கிய செய்திகள்

துறைமுகநகரம் தொடர்பான ராஜபக்சவின் கருத்துக்கு பதிலடி .

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு இலங்கையில் பொருளாதார வளர்ச்சியின் திருப்புமுனை எனவும் அதன் ஊடாக நாடு சீனாவின் காலனித்துவமாக மாறாதெனவும் நிதி இராஜாங்க அமைச்சர் அஜித்…

கோட்டாபயவிடம் அவசர வேண்டுகோள்!

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு நியமனத்திற்கான சட்ட மூலம் சர்வசன வாக்கெடுப்பிற்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) தலைவர் அநுரகுமார திஸாநாயக்க…

வடக்கில் அரசாங்கத்தினால் திட்டமிடப்பட்ட கைதுகள்- சாள்ஸ் எம்.பி.

யாழில் இன்று இடம்பெற்ற கைது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், தற்போதைய கோட்டாபய அரசாங்கம் சிங்கள மக்களின் பெரும்பான்மையான ஆதரவோடு…

நடிகர் விவேக் காலமானார் – சோகத்தில் ரசிகர்கள்

உடல்நல குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரபல நடிகர் விவேக் உயிரிழந்துள்ளார்.நடிகர் விவேக்கிற்கு நேற்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில்…

படுகொலை சம்பவம் -வீதியில் வீசப்பட்ட சடலம்!

கொத்மலை பிரதேசத்தில் படுகொலை சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக கொத்மலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கொத்மலை வெதமுல்ல தோட்டத்தின் கெமினிதென்ன பிரிவிலேயே நேற்றிரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இது தொடர்பில்…

மஹிந்த அரசாங்கத்திற்கு எதிராக கிளர்ந்தெழுந்த தேரர்!

ஸ்ரீலங்காவின் தற்போதைய அரசாங்கம் நாட்டை சீனாவின் காலனியாக மாற்ற முயற்சிப்பதாகவும் அதற்கு எந்த வகையிலும் இடமளிக்க போவதில்லையெனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு மிகவும் நெருக்கமான முருத்தெட்டுவே ஆனந்த…

இலங்கை மீனவர்களுக்கு ஒரு நீதி இந்திய மீனவர்களுக்கு மற்றொரு நீதியா?

இந்திய கடல் எல்லைக்குள் எல்லை தாண்டி வருகை தந்ததாக கடந்த மாதம் பத்தாம் திகதி மன்னார் பேசாலை பகுதியை சேர்ந்த இரு மீனவர்கள் இந்திய கரையோர காவல்…

அதிரடிப் படையினரின் துப்பாக்கிச் சூட்டில் சிக்கி படுகாயமடைந்த இருவர்.

சிறப்பு அதிரடிப் படையினரின் துப்பாக்கிச் சூட்டில் சிக்கி படுகாயமடைந்த இருவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டிலேயே இருவர்…

ஐ.எஸ், அல்கொய்தா உள்பட 11 இயக்கங்களுக்கு தடை

இலங்கையில் கடந்த 2019-ம் ஆண்டு ஈஸ்டர் பண்டிகையன்று தேவாலயங்களை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அதில் 270 பேர் பலியானார்கள். இதுபற்றி விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணைக்குழு,…

காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்! மக்களுக்கு எச்சரிக்கை.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பல இடங்களில் இன்று மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.சப்ரகமுவ, மத்திய, மேல்…