முக்கிய செய்திகள்

போதை மாத்திரைகளை உட்கொண்டவர் உயிரிழப்பு – யாழில் சம்பவம்!

போதை மாத்திரைகளை அதிகளவில் உட்கொண்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.குறித்த இளைஞர் யாழ். தெல்லிப்பளை, கட்டுவன் மேற்கைச் சேர்ந்த 19 வயதுடைய கட்டடத் தொழிலாளி என தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று…

சொகுசு காரில் கஞ்சா கடத்திய இருவர் கைது

அதி சொகுசு வாகனத்தில் கேரளா கஞ்சா கடத்திய இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட பெரிய நீலாவணை பகுதியில் வைத்து கல்முனை பொலிஸார்…

டொலர் இல்லை – கடலில் தத்தளிக்கும் எரிவாயு கப்பல்கள் – மீண்டும் ஏற்படவுள்ள தட்டுப்பாடு

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள ஒரு தொகை எரிவாயுவை விடுவிக்க தேவையான டொலர் தொகை இன்று கிடைக்காவிட்டால் நாட்டில் மீண்டும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என லிட்ரோ எரிவாயு…

கணவரால் பெண் பொலிஸ் உத்தியோகத்தருக்கு நேர்ந்த நிலை

காலி – கோணபினுவல பிரதேசத்தில் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கணவனால் எரிக்கப்பட்டுள்ளார் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. சம்பவத்தில் காயமடைந்த பெண் பொலிஸ் உத்தியோகத்தர்…

பெருமளவு ஐஸ் போதைப் பொருளுடன் மூவர் கைது

மன்னார் காவல்துறை பிரிவுக்குட்பட்ட எருக்கலம் பிட்டி பகுதியில் ஐஸ்ரக போதைப் பொருளுடன் மன்னார் பனங்கட்டு கொட்டு பகுதியைச் சேர்ந்த இருவரும் பேசாலை பகுதியை சேர்ந்த ஒருவரும் கைது…

மன்னாரில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு

மன்னார் மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து வரும் நிலையில் கடந்த 4 நாட்களில் மாவட்டத்தில் 156 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மன்னார் மாவட்ட…

இலங்கையின் சுதந்திர நாள் தமிழ்த் தேசத்தின் கரிநாளாகவே அனுஸ்டிக்க வேண்டும்! த.தே.ம.மு. அழைப்பு

இலங்கையின் சிங்கள தேசத்தின் சுதந்திர தினத்தை தமிழ்த் தேசம் கரிநாளாகவே அனுஸ்டிக்க வேண்டும் என, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அழைப்பு விடுக்கின்றது.தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி…

இலங்கையின் 74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கூகுளில் நிகழ்ந்த மாற்றம்!

இலங்கையில் 74வது சுதந்திர தினம் இன்று (04-02-2022) கொண்டாடப்படவுள்ள நிலையில் கூகுள் நிறுவனம் (Google) இலங்கையின் தேசிய கொடியினை தனது அட்டை படத்தில் வெளியிட்டு தமது வாழ்த்துக்களை…

புத்தளம் குப்பைமேட்டில் திடீர் தீ பரவல்: கடற்படையினர் – இராணுவத்தினர் கலத்தில்!

புத்தளம் நகரசபையில் உள்ள குப்பைமேட்டில் திடீரென தீப்பற்றி வேகமாக பரவி வருகிறதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் இன்று நண்பகல் 12 மணியளவில் புத்தளம் – மணல்குன்று பகுதியில் இடம்பெற்றுள்ளது.…

பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ள நீர்ப்பாசன திணைக்களம்

நீர்நிலையின் ஆழம் மற்றும் மேற்பரப்பிற்கு அடியில் என்ன இருக்கிறது என்பது குறித்து தெரியாவிட்டால் மக்கள் நீரில் மூழ்கி இறக்க நேரிடும் என நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர் முகாமைத்துவ…