முக்கிய செய்திகள்

அரச கூட்டணிக்குள் கருத்து மோதல் .

அரச கூட்டணிக்குள் கருத்து மோதல் உச்சத்தில் இருப்பது உண்மைதான். மாகாண சபைத் தேர்தலை முறைமை தொடர்பில் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி முன்வைத்த திட்டத்துக்கு பங்காளிக் கட்சிகள் எதிர்ப்பை…

1939 என்ற எண்ணை அழைக்குமாறும் கோரிக்கை .

நிலவும் வறட்சியான வானிலை காரணமாக நாடளாவிய ரீதியில் நீர்வழங்கல் பாதிக்கப்படக்கூடும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச்சபை கூறுகிறது.இலங்கைத்தீவில் மிகவும் வறட்சியான நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதன்…

முதல்வர் மணிவண்ணன் கைதின் பின்னணி.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தாம் கைது செய்யப்படுவதற்கு ஊடகங்களும் முகநுால் போராளிகளுமே காரணம் என யாழ் மாநரக முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் தெரிவித்தார்.ஐ.பி.சி. தமிழின்…

மீண்டும் அதிகரித்துள்ளது தங்கத்தின் விலை.

உலக சந்தையில் கடந்த சில தினங்களாக வீழ்ச்சி அடைந்த தங்கத்தின் விலை, நேற்றைய தினம் மீண்டும் திடீரென அதிகரித்துள்ளது. இதன்படி, தங்கம் ஒரு அவுன்ஸின் விலை 1,745…

மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பல இடங்களில் இன்று மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.சப்ரகமுவ, மத்திய, மேல்…

அமைச்சர் ஜெனரல் பெய் பின்கீ இலங்கைக்கு விஜயம் .

சீனப் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் பெய் பின்கீ இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த தகவலை ஆங்கில ஊடகமொன்று பிரசுரித்துள்ளது.இரு தரப்பு பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளும் நோக்கில் அவர்…

ஈழத்தை ஏன் பயன்படுத்துகிறீர்கள் என்று எங்களுக்குத் தெரியும்!

முஸ்லிம் விவாக சட்டடம், ஈழம் உள்ளிட்ட விடயங்களுக்கு எதிர்ப்பை வெளிப்படுத்திய தேசியவாதிகள் கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்துக்கு எதிராக மௌனம் காப்பது வேடிக்கையானது என்று…

சுமந்திரன் கொலைச்சதி!

நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரனை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியமை, ஆயுத வர்த்தகம் செய்தமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்யப்பட்டு…

உதவி கோரி டெல்லி செல்கிறார் கோட்டாபய

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இந்த மாத இறுதியில் டெல்லிக்கு வர திட்டமிட்டுள்ளதாகவும் இவ்வாறு வரும் அவர் பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் இந்திய ஊடகமொன்று…

மே மாதத்தில் கொரோனா வைரஸ் மூன்றாவது அலை இலங்கையைத் தாக்கும் அபாயம்

பொதுச் சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் பல எச்சரிக்கைகளை விடுத்த போதிலும், மக்கள் கொரோனா வைரஸ் சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றாமல் தங்கள் அன்றாட வாழ்க்கையை பொதுவில் கொண்டு செல்வதைக்…