முக்கிய செய்திகள்

மற்றொரு ஈழம்!! வெளியானது தகவல்

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், இது மற்றுமொரு ஈழத்தை உருவாக்கிய நிலைமை எனவும் கூறியுள்ளார்.இந்த சட்டமானது தெளிவாக தனியான நாட்டை உருவாக்கும் வழிமுறை.…

விக்னேஸ்வரன் தரப்பு நினைப்பது நடக்காது – சரத் வீரசேகர ஆவேசம்

புதிய அரசமைப்பு உருவாக்க நிபுணர் குழுவிடம் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் யோசனைகளை அந்தக் கட்சியின் சார்பில் அதன் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் அண்மையில் சமர்ப்பித்திருந்தார். அதில் ஒற்றையாட்சியால்தான் நாடு…

இலங்கைக்கு சீனாவின் கடன்தொகை 500 மில்லியன்!

கடந்த வருடம் சீன அபிவிருத்தி வங்கியிடம் இலங்கை 700 மில்லியன் அமெரிக்கடொலர் கடனுதவியை கோரியிருந்தது.இந்த நிலையில் அந்த கடன்தொகையில் 500 மில். இந்தவாரம் கிடைக்கவுள்ளது.இது தொடர்பில் கருத்து…

பல்கலைக்கழகங்கள் புத்தாண்டின் பின்னர் மீண்டும் திறக்கப்படும் .

பல்கலைக்கழகங்களை மீண்டும் திறப்பது தொடர்பான விசேட சுற்றறிக்கையை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்த்தன தற்போது தயாரித்து வருகின்றார். இந்த ஆலோசனைகள் எதிர்காலத்தில் வெளியிடப்படும்.பல்கலைக்கழக…

அமைச்சர் டக்ளசுக்கு கடும் தாக்கு

யாழ். நகர முதல்வரை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதியிடம் கலந்துரையாடி விடுதலை செய்ய முடியுமாக இருந்தால் ஏன் அரசியல் கைதிகளை ஜனாதிபதியுடன் கலந்துரையாடி விடுதலை செய்ய முடியாது?…

இந்தியா வழங்கியுள்ள உறுதிமொழி .

தற்போதைய சூழ்நிலையில், கொரோனா வைரஸ் பரவலுக்கு முகங்கொடுப்பதற்கான உலகளாவிய போராட்டத்தின் போது, முன்நின்று அனைத்து உதவிகளையும் வழங்குவதற்குத் தயாராக இருப்பதாக இந்தியா அறிவித்துள்ளது.இந்தியாவினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட கொரோனா…

பிளாஸ்டிக் பொருட்கள் விரைவில் தடை செய்யப்படும் .

பொதுவாகப் பயன்படுத்தப்படும் பதினைந்து பிளாஸ்டிக் பொருட்கள் விரைவில் தடை செய்யப்படும் என்று சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.வர்த்தமானிக்காக மேலும் இரண்டு பட்டியல்கள் தொகுக்கப்பட்டு வருவதாக அமைச்சக தரப்பு தெரிவித்துள்ளது,அதில்…

முன்னாள் போராளியின் பெயரில் திறக்கப்பட்ட வீதியின் பெயர்ப்பலகை சர்ச்சை!

கரைச்சி பிரதேச சபைக்கு சொந்தமான குறித்த வீதியின் பெயரை வெற்றிவீதி என பெயர் சூட்டப்பட்டு 28.03.2021 அன்று திறந்து வைக்கப்பட்டது.இந்த விடயம் தொடர்பில் பயங்கரவாத தடுப்பு பிரிவின்…

அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் வெளியிட்டுள்ள தகவல்!

மணிவண்ணனின் கைது தொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது,“ யாழ்ப்பாண மாநகர முதல்வரின் கைது கவலையளிக்கிறது. எல்லோருடைய அடிப்படைச் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் அதேவேளை, பயங்கரவாதத்துக்கு எதிராகப்…

இராணுவ ஆட்சியின் ஆரம்பத்தை நோக்கியும் நகரும் அரசாங்கம்!

சந்தர்பவாத அரசியல் கலசாரத்தை நோக்கியும், இராணுவ ஆட்சியின் ஆரம்பத்தை நோக்கியும் சென்று கொண்டிருக்கும் நாட்டை மீளக் கட்டியொழுப்பும் பெறுப்பு எமக்குள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற…