முக்கிய செய்திகள்

ஜோன்சன் அன்ட் ஜோன்சன் தடுப்பூசியை கொள்வனவு செய்வது தொடர்பில் பேச்சுவார்த்தை.

இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம் மூலம் அமெரிக்காவை தளமாகக் கொண்ட நிறுவனத்துடன் இலங்கை பேச்சுவார்த்தை களைத் ஆரம்பித்துள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.மேலும் பேச்சுவார்த்தை…

மணல் மாஃபியாக்களின் செயற்பாடுகள் குறித்து கோட்டாபயவிடம் முறையிட்ட சாணக்கியன்!

மணல் மாஃபியாக்களின் செயற்பாடுகள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.பாதுகாப்பு ஆலோசனைக்குழுக் கூட்டம் நேற்று நாடாளுமன்ற…

அத்துமீறி நுழைந்து மாணவர்கள் மீது கொடூரத் தாக்குதல்.

தெல்லிப்பழை யூனியன் கல்லூரியினுள் அடாத்தாக புகுந்த அமெரிக்கன் மிஷனை சேர்ந்தவர்கள் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் காயமடைந்த சில மாணவர்கள் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.மாணவர்கள்…

யாழ். மாநகர முதல்வர் மணிவண்ணன் கைது

யாழ். மாநகர முதல்வர் மணிவண்ணன் கைது செய்யப்பட்டமைக்கு எதிராக தமிழ் முற்போக்கு கூட்டணி கடுமையான கண்டனம் வெளியிட்டுள்ளது.கைதிற்கு பதில் அவர் மீது குற்றம் சாட்டி, எழுத்து மூல…

சீமான் பற்றி வெளிவந்த செய்தி அசைக்க முடியாத உண்மை -திலீபன் செந்தில் ஆவேசப்பேச்சு

 புலனாய்வுத்துறையின் முக்கிஸ்தர் சிரஞ்சிவி மாஸ்டரை புடுங்கியா ? பொட்டு அம்மான் தனது மயிருக்கு சமன் என்று சொன்னது தனது குரல் பதிவு இல்லை என்றால் ஏன் சீமான்…

போராட்டத்தில் குதித்த மின்சார சபை ஊழியர்கள்!

பல வருடங்களாக சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கை மின்சார சபை ஊழியர்கள் இன்று முதல் சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக இலங்கை மின்சார…

நாட்டைவிட்டு தப்பிக்க முயன்ற பலர் கைது.

சிலாபம் கோண்டாச்சிகுடா பகுதியில் நேற்றுமுன்தினம் கடற்படையினர் மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கையின் போது, கடல்வழியாக சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயன்ற 20 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.குறித்த பகுதியில் பயணித்த…

நாடாளுமன்றத்தில் இன்று கடும் கூச்சல் குழப்பநிலை

ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தில் நேருக்குநேர் அடிதடியில் ஈடுபட வருமாறு பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை, முன்னாள் சபாநாயகரும், இராஜாங்க அமைச்சருமான சமல் ராஜபக்ஷ அழைத்தமையினால் நாடாளுமன்றத்தில் இன்று பெரும்…

ஒன்றிணையவுள்ள இரண்டு பிரபலங்கள்?

நல்லாட்சி அரசாங்கத்தை அமைக்க உதவிசெய்த சிவில் அமைப்புக்கள் அமைச்சர் விமல் வீரவன்சவையும், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவையும் இணைத்து புதிய அரசியல்…

உருவானது புதிய காவலர் படை!

யாழ்.மாநகர பகுதியில் முதன் முறையாக காவலர் படை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அந்தப் படை தமது பணியை ஆரம்பித்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த காவலர் படை பரீட்சார்த்தமாக இன்றைய தினம்…