முக்கிய செய்திகள்

கோட்டாபய அரசுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

நாங்கள் ஜெனிவாவின்நிகழ்ச்சி நிரலில் இருக்கின்றோம்,நாங்கள் அச்சுறுத்தல்கள் குறித்து யதார்த்தபூர்வமாக சிந்திக்கவேண்டும், என்ன நடந்தது என்ற உண்மையை தெரிவிப்பதற்கு தாமதமின்றி நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என ஓய்வு பெற்ற இராணுவ…

பொலிஸ் அதிகாரிக்கு நீதிமன்றம் கொடுத்த உத்தரவு.

பன்னிபிட்டி பகுதியில் பாரவூர்தி சாரதி மீது கொடூரமாக தாக்கப்பட்ட வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்ட மகரகம போக்குவரத்து பிரிவுடன் தொடர்புடைய பொலிஸ் கான்ஸ்டபிளை ரூ .500,000 இலட்சம் பிணையில்…

கோட்டாபய எடுத்த உடனடி முடிவு.

இலங்கையில் நேற்று முதல் பாம் ஓயில் இறக்குமதி செய்ய தடை விதிக்க ஜனாதிபதி எடுத்த உடனடி முடிவு பேக்கரி தொழிற்துறையை நிரந்தரமாக மூடுவதற்கு வழிவகுக்கும் என்று அனைத்து…

தனித்தமிழீழத்தை அமைப்பதற்கு வழி வகுக்கும் பௌத்த தேரர்கள்!

“கறுப்பு ஜூலை புகழ் கொண்ட ஒரு தேரர் உட்பட பெளத்த தேரர்களின் குழு மூன்று பிரேரணைகளை தேசிய அரங்கில் முன் வைத்துள்ளது.நாட்டின் பெயரை “சிங்களே” என மாற்றனும்,அதிகார…

சர்வதேச நீதிமன்றத்தின் முன் முப்படையினரையும் கைது செய்து முன்நிறுத்த திட்டம்.

முப்படையினரையும் கைதுசெய்து சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்துவதற்கான திட்டம் காணப்படுகின்றது என என கல்வியமைச்சர் ஜிஎல்பீரிஸ் தெரிவித்துள்ளார்.கண்டியில் ஊடகவியலாளர்களுக்கு இதனை தெரிவித்துள்ள அமைச்சர் பொதுமக்கள் இலங்கைக்கு எதிராக…

சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு

தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு தங்களின் சொந்த இருப்பிடங்களுக்குச் செல்பவர்களை இலக்காகக் கொண்டு எழுந்தமானமாக பி.சி.ஆர். பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவின்…

அரசியலிலும் ஏற்படவுள்ள திடீர் மாற்றங்கள்

மகிந்தவின் மனைவி சிரந்தி ராஜபக்சவுக்கும் பசிலின் மனைவி புஸ்பாவிற்கும் இடையே முரண்பாடான நிலை இருந்து வந்ததாகவும் இதனால் இருவரும் முகத்திற்கு முகம் சந்தித்து பேசிக் கொள்வதில்லை எனவும்…

தென்னிலங்கை அரசியலில் ஏற்பட்டுள்ள பரபரப்பு!

அரசாங்கதத்திற்கு எதிராக மாற்று அணியொன்றை உருவாக்குவது குறித்து தேசிய அரசியலில் திரைக்கு பின்னால் பல்வேறு வியூகங்கள் வகுக்கப்பட்டு வருகின்றதாக தென்னிலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,சிரேஷ்ட…

வவுனியாவில் வைத்து தனது முக்கிய தீர்மானத்தை அறிவித்த கோட்டாபய!

வவுனியா வடக்கு பிரதேச செயலகப் பிரிவின் வெடிவைத்தகல்லு கிராம சேவகப் பிரிவின் போகஸ்வெவ பாடசாலையில் நேற்று நடைபெற்ற கிராமத்துடன் உரையாடல் நிகழ்ச்சியின் 17வது நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு உரையாற்றும்…

இலங்கையில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தற்காலிக நிறுத்தம்.

ஆக்ஸ்போர்டு-ஆஸ்ட்ராஜெனகாவுடன் இணைந்து இந்தியாவின் சீரம் நிறுவனம் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசிகளை தயாரித்து வருகிறது. இந்திய அரசு இலவசமாக வழங்கிய 5 லட்சம் கோவிஷீல்டு டோஸ்களுடன், தடுப்பூசி போடும்…