முக்கிய செய்திகள்

நல்லெண்ணத்தை வளர்ப்பது என்பது கோட்டாபயவின் அகராதியில் கிடையவே கிடையாது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வவுனியா மாடவட்டத்தின் சிங்களக் கிராமத்துக்கு இன்று வருகை தருவது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்துரைக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.அவர் இது தொடர்பாக மேலும் தெரிவித்ததாவது:-“கோட்டாபய…

இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட ஈழத் தமிழர்கள்- ஐ.நாவிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!

நாடு கடத்தப்பட்ட ஈழத் தமிழர்கள் கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து, ஸ்ரீலங்கா இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக வெளிவந்த செய்திகளை அடுத்து, ஈழத் தமிழ் அகதிகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துமாறு ஐ.நாவின் அகதிகளுக்கான…

பௌத்த மதகுரு மது போதையில் சண்டித்தனம்.

பௌத்த மதகுரு ஒருவர் மது அருந்திவிட்டு, விகாரை வளாகத்தில் குழப்பம் விளைவித்த சம்பவம் ஒன்று தென்னிலங்கையில் பதிவாகியுள்ளது.இச்சம்பவம், காலி – ஜின்தொட்டை பகுதியில் அமைந்துள்ள விகாரையொன்றில் இன்றைய…

கோர விபத்து- ஸ்தலத்திலே பெண்கள் பலி!

நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியில் ஹக்கலை பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்திலேயே மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளனர்.முன்னால் பயணித்த கனரக வாகனம் ஒன்றின் தடுப்புத் தொகுதி (பிறேக்) செயற்படாமல் போனதாலேயே,…

துப்பாக்கிகளுடன் 06 இலங்கை மீனவர்கள் கைது

ரஷ்ய தயாரிப்பான Ak 47 துப்பாக்கிகள் ஐந்து மற்றும் அதற்குரிய ரவைகள் 1000 உடன் இலங்கை மீனவர்கள் ஆறுபேர் கேரள கடற்பரப்பில் இந்திய கடலோர காவற்படையால் கைது…

சாவகச்சேரிவாசி கைது?

யாழ் – சாவகச்சேரி பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய சந்தேநபர் ஒருவரே, இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண…

இலங்கைக்கு எதிரான அனைத்தையும் செய்து முடித்த மிச்சேல் பச்லட்!

ஐ.நா பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிரைவேற்றப்படுவதற்கு முன்பாகவே இந்த நிதி மிச்சேல் பச்லட்டால் முன்வைக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.சிங்கள பத்திரிகை ஒன்றின் வெளிநாட்டு…

இலங்கையை எச்சரித்த பாகிஸ்தான்! காலம் கடந்து வெளியான தகவல்.

தீவிரவாதத்தில் ஈடுபட்டுள்ள இலங்கை நாட்டவர் எளிதில் கிடைக்கக்கூடிய இரசாயனப் பொருட்களைப் பயன்படுத்தி வெடி பொருளை உருவாக்க திட்டமிடுவது தொடர்பில் பாகிஸ்தான் 2018 ஆகஸ்ட் 10 அன்று இலங்கையை…

வெளிநாடுகளில் இருந்து நாட்டிற்கு திரும்புபவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் சூழ்நிலை காரணமாக, வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வருகின்ற செயற்றிட்டம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த போதே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.இதன்போது தொடர்ந்து…

தமிழீழ விடுதலைப்புலிகளினால் பயன்படுத்தப்பட்ட முகாம் பகுதியிலே புதையல்.

தமிழீழ விடுதலைப்புலிகளினால் பயன்படுத்தப்பட்ட அன்பு முகாம் என்றழைக்கப்பட்ட பகுதியிலே புதையல் தோண்டும் பணி இடம்பெற்றுள்ளது.நேற்று நள்ளிரவு மாயனூர் காட்டுப் பகுதியில் புதையல் தோண்ட முற்பட்ட போதே இராணுவப்…