முக்கிய செய்திகள்

புலிகளின் தாக்குதல் இருந்து ஐந்து முறை தப்பித்தேன் – முன்னாள் ஜனாதிபதி தகவல்

விடுதலைப் புலிகளால் நான் ஐந்து முறை தாக்குதலுக்கு இலக்கானேன் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.நான் எல்லா வகையான அவமதிப்புகளையும் தடுமாற்றங்களையும் அனுபவித்திருக்கிறேன். எனது வாழ்க்கையில்…

களமிறக்கப்படும் 12 புலனாய்வாளர்கள்! அடுத்த கட்ட நடவடிக்கை ஆரம்பம்…

இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை செயல்படுத்த ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவைக்கு 2.8 பில்லியன் அமெரிக்க டொலர் தேவைப்படுகின்றது.இந்த நிலையில் ஐ.நா பொதுச் சபையின் 76…

தடைகள் விமர்சனங்கள் வந்தாலும் முன்னேறிச் செல்வேன்- கோட்டாபய சூளுரை!

ஐ.நா தீர்மானத்தின் மூலம் சர்வதேசத்திடம் பொறுக்கூற வேண்டிய கடப்பாடு ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள நிலையில், நாட்டிலுள்ள மக்களின் பிரச்சனைகளுக்கு அபிவிருத்தி மட்டுமே தீர்வு என ஜனாதிபதி கோட்டாபய…

செயலில் இறங்கியது OHCHR

மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் அலுவலகம் (Office of the High Commissioner for Human Rights(OHCHR)) இலங்கையை உன்னிப்பாகக் கண்காணிக்கும் செயல்முறையைத் தொடங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.ஐக்கிய நாடுகள் சபையை…

ஸ்ரீலங்காவிற்கு பொருளாதாரத் தடை? விளக்கும் அமைச்சர்!

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் ஸ்ரீலங்காவிற்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் ஊடாக பொருளாதார தடை விதிக்கப்படக் கூடிய சாத்தியங்கள் இல்லையென்று ஸ்ரீலங்கா அமைச்சரவை பேச்சாளரும், வெகுஜன ஊடகத்துறை…

இலங்கைக்கு எதிரான தீர்மானம் வெற்றி!

ஐ.நா மனித உரிமைப்பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு 22 நாடுகள் ஆதரவை வழங்கி வெற்றியடையச் செய்துள்ளன. 11 நாடுகள் இந்த தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்திருந்தன. எனினும் 14…

இந்தியாவின் முடிவால் இலங்கைக்கு பின்னடைவு

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பதில் இருந்து விலகி இருக்க இந்தியா தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.…

வாக்கெடுப்பில் வென்றது ஐ.நா தீர்மானம்!

ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அமர்வு இலங்கை நேரப்படி இன்று 1.30 மணிக்கு ஆரம்பமாகிய நிலையில், 47 உறுப்பு நாடுகளுக்கும் வாக்களிப்பில் கலந்துகொள்ள…

சிறுபான்மை சமூகத்துக்கு தொடரும் அச்சுறுத்தல்

பயங்கரவாதத் தடுப்பு சட்டத்தின் மூலம் மார்ச் முதல் தேதி வெளியிடப்பட்ட 2021ஆம் இலக்க சரத்துக்களின் பிரகாரம் இந்த சரத்துக்கள் விஸ்தரிக்கப்பட்டுள்ளன. இந்த சரத்துக்களின் பிரகாரம், ஜனாதிபதி கோட்டாபய…

கோட்டாபய விடுத்துள்ள முக்கிய கோரிக்கை

சமூக ஊடகங்களில் ட்ரென்ட் ஆகி வரும் விடயங்களுக்காக சுற்றாடல் குறித்து பதிவிடாது மெய்யாகவே சுற்றுச் சூழலை பாதுகாப்பதற்கு சமூக ஊடகப் பயனர்கள் முயற்சிக்க வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய…