முக்கிய செய்திகள்

இலங்கைக்கு எதிராக பல நாடுகள் வாக்களிக்கக்கூடிய சாத்தியங்கள்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பில் இன்றைய தினம் முன்னெடுக்கப்படவிருந்த வாக்கெடுப்பு நாளை வரையில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஜெனிவாவில் தற்பொழுது நடைபெற்று வரும் ஐக்கிய…

விடுதலைப்புலிகள் செய்த போர்க்குற்றங்கள்

விடுதலைப்புலிகள் செய்த போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச சமூகத்திற்கு தெரிவிப்பதை நோக்கமாகக் கொண்டு இலங்கையில் தயாரிக்கப்பட்ட ஆவணப்படம் இன்று முதல்முறையாக சர்வதேச அரங்கில் திரையிடப்படும் என தெரிவிக்கப்பட்டது. இது…

நாட்டை நிர்வகிக்க முயல்வதாக இருந்தால் அதற்கு பாடம் கற்பிக்க எனக்குத் தெரியும். -ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ

மன்னர் நிர்வாகிகள் நாட்டை நிர்வகிக்க முயல்வதாக இருந்தால், அது என்னுடன் முடியாது. அதற்கு பாடம் கற்பிக்க எனக்குத் தெரியும். தேவையெனின் கற்பிக்கும் முறையும் எனக்குத் தெரியும் என…

புர்காவை நிச்சயம் தடை செய்வேன் என உறுதியாக கூறிய அமைச்சர்

புர்கா மற்றும் மத்ரஸா பாடசாலைகளை தடை செய்வது தொடர்பில் எதிர்வரும் வாரங்களில் அமைச்சரவையில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேக்கர தெரிவித்துள்ளார். புர்கா…

மாகாணசபை தொடர்பில் இந்தியாவின் ஆலோசனை தேவை இல்லை – விதுர விக்ரமநாயக்க

மாகாணசபை தேர்தல் தொடர்பில் இந்தியாவின் ஆலோசனை பெற வேண்டிய தேவை இல்லை என்று தேசிய மரபுரிமைகள், கலைகலாச்சார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில்…

யுத்தம் இடம்பெற்றிருந்த நிலையில் ஆயிரக்கணக்கான பொது மக்கள் காணாமல் போயிருந்தனர்.

உண்மை மற்றும் நீதிக்காக போராடிய நீண்ட வரலாற்றைக் கொண்ட ஆர்ஜென்டினா மற்றும் பிராந்தியத்தில் உள்ள சிவில் சமூக அமைப்புகள், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் (HRC) இலங்கை…

மிக முக்கியமான விடயம் தமிழ்த் தேசியப் பிரச்சினையேயாகும் -கூட்டமைப்பு

இலங்கைக்கான ஒரு புதிய அரசியலமைப்பானது இயன்றவரை அதிகூடிய அதிகாரப் பரவலாக்கத்திற்கு இட்டுச் செல்லும் உள்ளக சுயநிர்ணயக் கோட்பாட்டின் அடிப்படையிலானதாக அமைந்திருக்க வேணடும் என கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. இலங்கைக்கான…

மாகாணசபை முறைமை மீண்டும் ஆரம்பிக்கப்படுமாயின் அது பாரிய அழிவாகும்.

மாகாணசபை முறைமை என்பது கொரோனா வைரஸை விடவும் பாரதூரமானதாகும் என்று முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார். மாகாண சபை முறைமை தொடர்பில் தகவல் வெளியிடும் போதே அவர்…

இலங்கை தோல்வியடைந்தாலும் எதுவும் இடம்பெறாது – ஜயநாத் கொலம்பகே

ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் நடைபெறவுள்ள வாக்களிப்பில் இலங்கை தோல்வியடைந்தாலும் எதுவும் இடம்பெறாது. இவ்வாறு வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல்…

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் பொறுப்புக் கூற வேண்டும்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தங்களின் உறவினர்கள் காணாமல் ஆக்கப்பட்டமைக்கு, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் பொறுப்புக் கூற வேண்டும் என்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின்…