முக்கிய செய்திகள்

தனிஈழம் அமைக்க பாடுபடுவோம் – அதிமுக அதிரடி அறிவிப்பு

இலங்கையில் நடந்த இனப்படுகொலை, பாலியல் வன்புணர்வு, போன்ற கொடூரமான குற்றங்களில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு உரிய நீதி கிடைக்கவும் தமிழ் ஈழ மக்கள் சுதந்திரமாக வாழ தனி…

ரஞ்சனின் பாராளுமன்ற ஆசனம் குறித்த உத்தரவு எதிர்வரும் 19 ஆம் திகதி வரை நீடிப்பு

ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற ஆசனம் குறித்த உத்தரவு எதிர் வரும் மார்ச் 19 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. சிறைவாசம் காரணமாகத் தனது பாராளுமன்ற ஆசனத்தை நீக்குவதைத்…

எவ்வாறான அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டாலும் சர்வதேச சமூகம் நீதியை பெற்றுக்கொடுக்கும் வரையில் எங்கள் போராட்டம் முன்னெடுக்கப்படும்

எவ்வாறான அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டாலும் சர்வதேச சமூகம் நீதியை பெற்றுக்கொடுக்கும் வரையில் எங்கள் போராட்டம் முன்னெடுக்கப்படும் என மட்டக்களப்பில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.எவ்வாறான அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டாலும் தமிழ் மக்களின்…

ஐ.நாவில் ஸ்ரீலங்காவிற்கு எதிரான யோசனையில் கையெழுத்திட்டுள்ள 40 நாடுகள்?

ஸ்ரீலங்காவிற்கு எதிராக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் முன்னகர்த்தப்படவுள்ள யோசனையில் 40 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. எனினும் இதில் 12 நாடுகளே பிரேரணையின் வாக்கெடுப்பில் வாக்களிக்கும் தகுதியைக்கொண்டுள்ளதாக…

“வடக்கு ஆவணங்கள் அனுராதபுரத்திற்கு” மனோ கணேசன் வெளியிட்டுள்ள தகவல்

வடக்கில் உள்ள நான்கு மாவட்டங்களின் காணி ஆவணங்கள் அனுராதபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்டமை தொடர்பாக காணியமைச்சர் சந்திரசேன பதிலளிக்க வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் முன்னாள்…

5 வருடத்தில் இலங்கையில் 23 ஆயிரம் பெண்கள் மாயம் – வெளிவந்துள்ள அதிர்ச்சி தகவல்

இலங்கையில் கடந்த 05 வருட காலப்பகுதியில் 23,204 பெண்கள் காணாமல் போயுள்ளமை பற்றிய அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் காணாமல் போனமை தொடர்பில் பொலிஸாருக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும்…

மாகாண சபை தேர்தலை விரைவாக நடத்துவதற்கு நட வடிக்கை எடுக்கவும் -ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ

மாகாண சபை தேர்தல் தொடர்பில் முன்வைக்கப்பட்டு ள்ள சட்ட வரைபு அல்லது அதில் உள்ள குழப்பங் களை நீக்கி மாகாண சபை தேர்தலை விரைவாக நடத்துவதற்கு நடவடிக்கை…

கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு இறுதி வரையில் போராடும் – தினேஷ் குணவர்தன

இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் புதிதாக முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணையைத் தோல்வியடையச் செய்ய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு இறுதி வரையில் போராடும்…

எங்கள் குரல் ஓய்வதாக இருந்தால், மூச்சு அடங்க வேண்டும் – காணாமல் ஆக்கப்பட்டோர்.

வீதியில் இருக்கும் உரிமையே இல்லையென்றால் இலங்கை அரசிடம் இருந்து எந்த நீதியை நாங்கள் எதிர்பார்க்க முடியும். காணாமல் போன உறவுகளைத் தேடும் நாங்கள் இன்று உணவு தவிர்ப்புப்…

இலங்கையின் கோரிக்கையை பிரிட்டன் நிராகரித்துள்ளது.

இலங்கைக்கு 2015ம் ஆண்டின் பின்னர் விஜயம் மேற்கொண்ட ஐக்கியநாடுகளின் விசேட அறிக்கையாளர்களின் பரிந்துரைகளை இலங்கை நடைமுறைப்படுத்தவேண்டும் என்ற வேண்டுகோளைஇலங்கை குறித்த தீர்மானத்தின் நகல்வரைபில் இணைத்துள்ளதாக பிரிட்டன் தெரிவித்துள்ளது.இலங்கை…