முக்கிய செய்திகள்

பயங்கரவாத தடைச் சட்டத்தின் சரத்துகள் மீள்பரிசீலனை செய்யப்படவுள்ளது

உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள, முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களுடன் தொடர்புடைய, வழக்குகளை விரைவாக நிறைவு செய்வது தொடர்பில்,சட்டமா அதிபர் ஆராய்ந்து வருவதாக, இலங்கை அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள்…

தொழிலாளர்களும் துப்பாக்கி கோரினால் இவர்களிடம் என்ன பதில் ? -அமைச்சர் ஜீவன் தொண்டமான்

தோட்ட அதிகாரிகள் தமது பாதுகாப்பிற்காக துப்பாக்கி கோரி போராட்டம் நடத்துவது நகைப்பிற்குரியதாகும் என்று இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். தோட்ட அதிகாரிகள் பாதுகாப்பிற்கு துப்பாக்கி கோரும்…

பொத்துவில் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு தடை உத்தரவு!

P2P மக்கள் பேரெழுச்சி இயக்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளபொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான சுழற்சி முறையிலான அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தை தடுத்து நிறுத்தும் வகையில் பொலீசார் நீதிமன்ற தடை உத்தரவுகளை…

போராட்டக்களத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் போராட்ட களத்திற்கு வந்து சுழற்சி முறையில் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொள்கின்றார் இலங்கை அரசாங்கத்திற்கு சர்வதேசத்தில் மேலும் அழுத்தங்களை பிரயோகிக்க…

உண்ணாவிரத போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் கோதையம்மா

உண்ணாவிரத போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக யாழ் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவி கோதையம்மா மாணவர்களுக்கு ஆதரவாக வெறும் தரையில் வெயிலிலிருந்து போராடுகின்றார் அனைவரும் வந்து…

பல்கலை மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்ட உணவு தவிர்ப்பு போராட்டம் 2ஆவது நாளாகவும்!

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டும், உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுவரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் இன்று இரண்டாவது நாளாகவும்…

ராஜபக்சாக்கள் அழிந்தால் இலங்கை அழியும் -தேரர் அளித்த செவ்வி

யார் என்ன சொன்னாலும், இந்த நாடு ராஜபக்சாக்களாலேயே காப்பாற்றப்பட்டது, ராஜபக்சாக்கள் ஆங்கிலேயருக்குப் பிறகு நாட்டின் மிக வெற்றிகரமான ஆட்சியாளர்களாக இருந்தனர் என்று வண.உடுவே தம்மலோகா தேரர் தெரிவித்துள்ளார்.…

இலங்கைக்கு எதிராக இன்று தீர்மானம்

இலங்கைக்கு எதிராக கொண்டு வரவுள்ள தீர்மானம் இன்று ஜெனீவா மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.பிரித்தானியா, ஜேர்மன் மற்றும் கனடா ஆகிய நாடுகள் ஒன்றிணைந்து, எடுத்த தீர்மானமே சமர்ப்பிக்கப்படவுவுள்ளது.இந்த…

உணவுத் தவிர்ப்பு போராட்டத்தை யாழ். பல்கலைக்கழக மாணவர்கள்

ஸ்ரீலங்காவை குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்தக் கோரி இரண்டு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உணவு ஒறுப்பில் ஈடுபட்டுள்ளனர். ஜெனிவா அமர்வு ஆரம்பித்துள்ள நிலையில், பல்வேறு தரப்பினரும் உலகம் தழுவிய…

மைத்திரிபால சிறிசேன உயிர்த்தஞாயிறு தாக்குதலில் குற்றவாளி ?

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தற்போதைய நடவடிக்கைகள் அவரது அதிகாரம் முடியும் காலத்தில் அவருக்கு பிரச்சினையாக அமையும் என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தெரிவித்துள்ளது. உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத்…