முக்கிய செய்திகள்

இலங்கைமீது ஏனைய நாடுகளின் உள்ளக விவகாரங்களில் தலையீடு செய்வதை தவிர்க்க வேண்டும். -சீன ஜனாதிபதி

ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வுகள் ஆரம்பிப்பதற்கு முன்னர் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ , சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்ததாக…

ஜெனிவாவில் ஸ்ரீலங்காவை அதிரவைத்த அம்மையார்!

உள்நாட்டு யுத்தம் முடிந்த சுமார் 12 ஆண்டுகள் கடந்த பிறகும் கூட பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பது உறுதிப்படுத்தப்படவில்லை என்று ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மீஷெல் பச்சலெட்…

தடுப்பூசி திட்டத்துக்கு தேர்தல் ஆணைக்குழுவின் ஒத்துழைப்பு நாடப்படும் – அமைச்சர் சுதர்ஷனி

கொவிட்-19 தடுப்பூசி திட்டத்தை செயற்படுத்த தேர்தல் ஆணைக்குழுவின் உதவியை நாடவுள்ளதாக அரசாங்கம் கூறியுள்ளது. 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என கொழும்பில் இன்று நடைபெற்ற…

சந்திரிகாவுக்கு தனது கணவரை கொன்றவர்களை கண்டுபிடிக்க முடியாமல் போனதா?

இலங்கை ஜனாதிபதியாக சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க இரண்டு முறை பதவி வகித்த போதும் தனது கணவரை வீதியில் வைத்து கொலை செய்தது யார்? என்பதை அவரால் கண்டுபிடிக்க…

இலங்கையை இனி எவராலும் நம்ப முடியாது! -ஜோன் பிஷர்

நீதியை பின் தொடர்வதற்கான நோக்கம் இலங்கை அரசாங்கத்திற்கு உள்ளது என்பதை எவராலும் நம்ப முடியாது என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஜெனிவாவிற்கான பணிப்பாளர் ஜோன் பிஷர் குறிப்பிட்டுள்ளார்.…

ஒரே நாடு, ஒரே சட்டம் என்ற வகையில் அரசாங்கத்தை முதலில் செயற்படக் கூறுங்கள்.

ஒரே நாடு ஒரே சட்டம் எனத் தெரிவிக்கும் அரசாங்கம் அதனை மீறிச் செயற்படுவதாக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். வடக்கில்…

இலங்கை சுயாதீனமான நாடே தவிர இந்தியாவின் மாநிலங்களில் ஒன்றாக கருத முடியாது. -சரத் வீரசேகர

இலங்கையின் உள்ளக விடயங்களில் தலையிடும் உரிமை இநதியாவுக்கு கிடையாது என அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். தென்னிலங்கை ஊடகமொன்றுக்கு அவர் அளித்த நேர்காணலிலேயே இவ்வாறு தெரிவித்தார். அதில்…

அரசியல் ஆதாயத்திற்காக ஆதாரமற்ற குற்றச் சாட்டை முன்வைக்க கூடாது. -முன்னாள் முதல்வர் இ.ஆனல்ட்

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில் யாழ். நகரின் மத்தியில் அமைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணக் கலாசார மத்திய நிலையத்தினை மத்திய அரசிடம் கையளிப்பதற்கு இணங்கியதன் காரணமாகவே திறப்பதில் காலதாமதம் காணப்பட்டதாக இந்நாள்…

இந்தியா புதிய தீர்மானத்திற்கு ஆதரவளிக்கவேண்டும்- சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம்

இலங்கையில் சிறுபான்மை தமிழர்கள் சமத்துவம் நீதி அமைதி கண்ணியம் ஆகியவற்றுடன் வாழ்வதற்காக அவர்களின் உரிமைகளிற்கு ஆதரவளிப்பதாக இந்திய தலைவர்கள் உறுதியளித்துள்ளனர்.ஐக்கியநாடுகளிற்கு வழங்கியுள்ள வாக்குறுதிகளில் சர்வதேச மனித உரிமையை…

உயிர்த்த ஞாயிறுதின தாக்குதலை தடுக்கத் தவறியது மோசமான குற்றம் -சரத் வீரசேகர

உயிர்த்த ஞாயிறுதின தாக்குதலில் 32 பேர் நேரடியாக மனிதப் படுகொலையாளிகளாகவும் தாக்குதல்களை திட்டம் தீட்டியவர்களாகவும் குற்றஞ்சாட்டப்படவுள்ளதுடன், தாக்குதல்களுடன் தொடர்புற்று தடுத்து வைக்கப்பட்டுள்ள 241 பேர் மீதும் வழக்கு…