முக்கிய செய்திகள்

“இது வீதி இதனால் போய்வர முடியாதா?”

யாழ்.வடமராட்சி வெற்றிலைக்கேணியில் புலனாய்வாளர்களின் கடுமையான தாக்குதலால் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணியை சேர்ந்த ஒருவர் யாழ் போதனாவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் தெரியவருவதாவது, வெற்றிலைக்கேணியில் உள் வீதியில் பயணித்துக்…

இந்தியாவிடம் ஆதரவு தருமாறு கெஞ்சும் இலங்கை

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 46ஆவது கூட்டத் தொடர் அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ள நிலையில், அந்த அமர்வில் தமக்கு இந்தியா ஆதரவு வழங்க வேண்டும் என்று…

எண்ணெய் தாங்கிகளை மீண்டும் இலங்கைக்கு வழங்குவது தொடர்பாக எந்த எண்ணமும் இல்லை -இந்தியா

திருகோணமலையில் உள்ள எண்ணெய் தாங்கிகளை மீண்டும் இலங்கைக்க வழங்குவது தொடர்பாக எந்த இணக்கப்பாட்டையும் ஏற்படுத்திக்கொள்ளவில்லை என இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. எனினும் அது தொடர்பாக தற்போது பேச்சுவார்த்தை…

ஸ்ரீலங்கா தொடர்பாக இறுக்கமான தீர்மானம் ஒன்று முன்வைக்கப்பட வேண்டும் -எம்.ஏ.சுமந்திரன்

தேசியப் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டுமானால் எம்மோடு இணங்கிக்கொண்ட சில விடயங்களை அமுல்ப்படுத்த வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் 1987 ஆம்…

சர்வதேச பொறிமுறைக்கு இலங்கை ஒருபோதும் அனுமதிக்காது

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுப்பதற்கான சர்வதேச பொறிமுறைக்கு இலங்கை ஒருபோதும் அனுமதிக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தலைமையில் நடைபெற்ற…

சர்வதேச நீதிமன்றம் மூலம் இலங்கையை வழிக்கு கொண்டு வாருங்கள்

அண்மையில் இலங்கை தொடர்பாக ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் வெளியிட்ட அறிக்கை நீதி மற்றும் பொறுப்புக்கூறலில் இலங்கை முன்னேற்றத்தை காணவில்லை என்பதை அடிக்கோடிட்டுக்காட்டியுள்ளது. எனவே இலங்கையில் வன்முறைகளை…

இந்தியன் ஆயில் நிறுவனத்தின் எண்ணெய் கொள்கலன்களை திரும்பப்பெற இலங்கை முடிவு

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கன்டெய்னர் முனையத்தை மேம்படுத்துவதற்கான இந்தியா, ஜப்பான் உடனான முத்தரப்பு ஒப்பந்தத்தை கடந்த மாதம் இலங்கை அரசு ரத்து செய்தது. அதற்கு வருத்தம் தெரிவித்த…

40,000க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர் என்பது ஆதாரமற்ற குற்றச்சாட்டு – ரொகான் குணரட்ண

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதி கட்டத்தில் 40,000க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர் என்ற ஐநாவின் ஆதாரமற்ற தொடர்;ச்சியான குற்றச்சாட்டுகள் 12வருடங்களான பின்னரும் தொடர்கின்றன என பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத…

மூன்று தீவுகளை சீன நிறுவனத்துக்கு வழங்கும் தீர்மானத்தில் மாற்றங்கள் இல்லை – அமைச்சர் உதய கம்மன்பில

வடக்கில் உள்ள மூன்று தீவுகளை சீன நிறுவனத்துக்கு வழங்கும் தீர்மானத்தில் மாற்றங்கள் இல்லை என்று அமைச்சரவை இணைப் பேச்சாளரான அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்திருப்பது இந்தியாவிற்கு அதிர்ச்சிக்குரிய…

தமிழ் மக்களின் எழுச்சியினை சர்வதேச சமூகம் அனைத்திற்கும் தெரியப்படுத்துவதற்காகவே -இரா.சாணக்கியன்

மக்களிடம் எழுச்சி ஒன்று ஏற்பட்டால் தங்களுடைய பொய்கள் அடங்கிப் போகும், வாக்கு வங்கிகளில் சரிவு ஏற்படும் என்ற அச்சத்தினாலேயே அரச கைக்கூலிகள் பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான…