முக்கிய செய்திகள்

நான் அவர்களைக் கொலை செய்தேன்; அடியோடு மறுக்கும் கோட்டாபய அரசு!

இலங்கையில் நடைபெற்ற இறுதி யுத்தத்தின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர்களை கொலை செய்ததாக, போர்க்குற்றங்கள் மற்றும் உலகளாவிய குற்றவியல் நீதிக்கான அமெரிக்காவின்…

நாடு முடக்கப்படுவது குறித்து எந்த முடிவும் இல்லை -இராணுவத் தளபதி

இங்கிலாந்தில் பரவி வரும் திரிபடைந்த வைரஸ் நாட்டிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வேகமாகப் பரவும் இந்த வைரஸை கட்டுப்படுத்த தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தேசிய கொரோனா கட்டுப்பாட்டு செயலணியின்…

ஈழத்தமிழர் விவகாரத்தில் தோல்வியடைந்த ஐ.நா -சாள்ஸ் பெட்ரி

ஈழத்தமிழ் மக்களின் அரசியல் விடுதலை தொடர்பான பேச்சுக்கள் இடம்பெற்ற போதும் இலங்கை அரசாங்கத்தின் விட்டுக்கொடுக்காத செயற்பாடுகளினால் நிரந்தர அரசியல் தீர்வு ஏற்படவில்லை என்பது எல்லோர்க்கும் தெரிந்தது. இந்த நிலையில்…

கடல் வழியாக இலங்கைக்கு வந்து சேர்ந்துள்ள புலஸ்தினி

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர் என கருதப்படும் சாரா என அழைக்கப்படும் புலஸ்தினி ராஜேந்திரன் இந்தியாவிலிருந்து மீண்டும் இலங்கை வந்துள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது. இது…

இலங்கை வாழ் தமிழ் சகோதர, சகோதரிகளின் மீது இந்திய அரசு அக்கறை கொண்டுள்ளது -பிரதமர் நரேந்திர மோடி.

இலங்கை வாழ் தமிழ் சகோதர, சகோதரிகளின் மீது இந்திய மத்திய அரசு அக்கறை கொண்டுள்ளது என்று தெரிவித்துள்ளார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி. இன்று சென்னை வந்திருந்த இந்தியப் பிரதமர்,…

இந்தியாவிற்கு நல்ல புரிதல் இருக்கின்றது -அமைச்ச ர்டக்ளஸ் தேவானந்தா

இந்தியக் கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டிய சட்ட விரோதச் செயற்பாடுகள் தொடர்பாக இந்தியா எமது நாட்டின் மீது அல்லது அரசாங்கத்தின் மீது அதிருப்தியாக இருக்கும் என்று நான் கருதவில்லை.…

கட்டாயமாக்கப்படும் சிங்கள மொழி பாடம்

வடக்கு மாணவர்களுக்கு பாடசாலைகளில் சிங்கள மொழியை கற்பிப்பது முக்கியமானதாகும். தெற்கில் உள்ள பாடசாலைகளில் தற்போது மிக சாத்தியமானதாக தமிழ் மொழியை கற்பிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாக கல்வி…

ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்க வேண்டும் -எம்.ஏ சுமந்திரன்

இலங்கைக்கு எதிரான ஜெனிவா தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்க வேண்டுமென தமிழ் தேசிய கூட்டமைப்பு கோரிக்கையை முன்வைக்குமென நாடாளுமன்ற உறுப்பினர். எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். இன்றையதினம் கொழும்பு…

மகிந்தவின்அறிவிப்பு நிபுணர்களின் பரிந்துரைப்படியே தெரிவித்திருக்கவேண்டு

இலங்கையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் உடல்களை அடக்கம் செய்ய அனுமதிப்பது தொடர்பான பிரதமரின் அறிவிப்பு நிபுணர்களின் பரிந்துரைப்படியே தெரிவித்திருக்கவேண்டுமெனவும் அவரின் கருத்து சட்டமல்ல எனவும் அரசு மருத்துவ அதிகாரிகள்…

குருந்தூர் மலையில் வெளித் தோன்றிய சிவலிங்கம்

முல்லைத்தீவு – குருந்தூர் மலையில் அகழ்வு பணியின் போது காணப்பட்ட சிவலிங்கம் போன்ற உருவம் அநுராதபுர காலத்து பாரிய தூபியின் முடிப் பகுதி என தெரிவிக்கப்படுகின்றது. தொல்பொருள்…