முக்கிய செய்திகள்

சுமந்திரனை வேணுமென்றே குறிவைக்கும் கஜேந்திரகுமார் அணி

பல்வேறு சவால்கள் மற்றும் நெருக்கடிகள் மத்தியில் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரை நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்ட ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை கொச்சைப்படுத்தி துரோகமிழைத்துவிட்டார் சுமந்திரன். இவ்வாறு…

சுரேன் ராகவன் குரைப்பதை நிறுத்த வேண்டும்!

தமிழ் மக்களின் உரிமைகள் குறித்து நாம் பேசும் போது, அதற்கு எதிராக குரைப்பதை சுரேன் ராகவன் நிறுத்த வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு நாடாளுமன்ற…

பயங்கரவாதிகளுக்கு அரசாங்கம் பாதுகாப்பு வழங்கியுள்ளது -சரத் பொன்சேகா

பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்ட பிள்ளையானுக்கு இராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதை அவதானிக்கும் போது, தனக்கு வெட்கமாக உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்தார். சுமந்திரனுக்கான விசேட…

நான் எவருக்கு எதிராகவும் எவ்வித முறைப்பாடுகளைச் செய்து விசேட பாதுகாப்பினை பெற்றுக்கொள்ளவில்லை – எம்.ஏ சுமந்திரன்

தனது உயிருக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்தால் அதற்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் பொறுப்புக் கூற வேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார். தனக்கு…

நாடாளுமன்றிற்கு புதிதாக வந்தவர்கள் சத்தம் போடுவதனை பெரிதாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை -ரேனுகா பெரேரா

மஹிந்த தோல்வியடைந்த போது பக்கபலமாக நின்று மீண்டும் வெற்றிப் பாதைக்கு அழைத்து வந்ததாகவும், கோட்டாபயவின் வெற்றியை உறுதி செய்வதில் முக்கிய பங்கினை ஆற்றியுள்ளதாகவும் தேசிய சுதந்திர முன்னணியின்…

முன்னணியில் சுமந்திரனும் சாணக்கியனும் இருந்திருக்கிறார்கள். அவர்களின் பங்களிப்பைப் புறக்கணிக்க முடியாது. -எம்.கே.சிவாஜிலிங்கம்

பொத்துவில் முதல் கொலிகண்டி வரையான பேரெழுச்சியின் வெற்றி, தனிப்பட்டவர்களின் வெற்றியல்ல எனவும், எல்லோரும் இணைந்த இனத்தின் வெற்றி என்றும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம்…

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான போராட்டத்தை நடாத்திய நபர்களிற்கு எதிராக வழக்கு

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான மாபெரும் மக்கள் எழுச்சி பேரணியில் பங்கெடுத்தவர்கள் தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொள்வதற்காக நடவடிக்கையினை முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது…

எதிரிக்கு முன்னால் திறந்த வெளியை கடப்பது ஆபத்தானது -சரத் பொன்சேகா

எதிரிக்கு முன்னால் திறந்த வெளியை கடப்பது ஆபத்தானது என்பதை நான் மீண்டும் கோட்டாபயவுக்கு நினைவுபடுத்துகிறேன். இவ்வாறு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தனது சமூக வலைத்தள…

இலங்கையை தண்டிக்க மனித உரிமைகள் ஆணைகுழுவிற்கு எந்த அதிகாரமும் இல்லை

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை ஆணையாளரினால் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள அறிக்கைக்கு அரசாங்கத்தின் எதிர்ப்பை மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்திற்கு எழுத்துமூலம் சமர்ப்பித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர்…

அன்புடன் வடமராட்சி மக்களுக்கு

அன்புடன் வடமராட்சி மக்களுக்கு