முக்கிய செய்திகள்

எழுச்சி பேரணிக்கு பல ஆயிரக் கணக்கில் குவிந்த மக்கள்!

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான தமிழர் பேரணி சற்றுமுன் கிளிநொச்சியில் இருந்து ஐந்தாவது நாளாக ஆரம்பமாகி உள்ளது. நேற்று காலை மன்னாரில் இருந்து வெள்ளாங்குளம் ஊடாக மல்லாவி…

இந்தியக்கடனை திருப்பி செலுத்தியதில் இலங்கைக்கு சீனா உதவி

இந்தியாவிடம் வாங்கிய ரூ. 3000 கோடி கடனை திருப்பி செலுத்தியதில் இலங்கைக்கு சீனா உதவி செய்து இருக்கலாம் என்று முன்னாள் அமைச்சர் ஹர்ஷ டிசில்வா தெரிவித்துள்ளார். இலங்கையின்…

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை நடைபயணத்துக்கான நாளைய வழித்தடம்.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை’ நடைபயணத்துக்கான நாளைய வழித்தடம். கிளிநொச்சி டிப்போ சந்தியில் காலை 8 மணிக்கு தொடக்கம்.பரந்தன்.இயக்கச்சி.கொடிகாமம்.பளை.சாவகச்சேரி.கைதடி.நாவற்குழி.அரியாலை.யாழ் நகரம்.யாழ் பொதுநூலகம்.யாழ்/உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவிடம்.யாழ் பல்கலைக்கழகம்.நல்லூர்…

பேரணியை வழிமறித்த பொலீஸார்! நீதிமன்ற தடை உத்தரவை வாசித்து அச்சுறுத்தல்!

மன்னார் எல்லையில் பேரணியை வழிமறித்த பொலீஸார்! நீதிமன்ற தடை உத்தரவை வாசித்து அச்சுறுத்தல்! மன்னாரை வந்தடைந்த பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை வழி பேரணியை மன்னார்…

போராட்டம் ஆரம்பித்தது! ஆயிரக் கணக்கில் படையெடுக்கும் உணர்வாளர்கள்

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான தமிழர் தாயகத்தில் தமிழர்கள் எதிர்கொள்ளும் இன்னல்களுக்கு எதிரான பேரணி நான்காம் நாள் இன்றைய தினம் ஆரம்பித்துள்ளது. வவுனியா புதிய பேருந்து நிலையத்தில்…

மாணவர்களை போதைப்பொருளுக்கு அடிமையாவதை தடுக்க விசேட திட்டம்

பாடசாலை மாணவர்களைப் போதைப்பொருள் ஆபத் துகளிலிருந்து பாதுகாக்க விசேட வேலைத் திட்டத்தைச் செயற்படுத்த அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இன்று காலை இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போது பொதுமக்கள்…

யாழ்ப்பாணத்தில் இருந்து போராட்டத்தில் இணைய விரும்புவோருக்கான வாகன வசதி

பொத்துவில் முதல் பொலிகண்டி வரை நடைபெறுகின்ற பேரணி  போராட்டத்திற்காக நாளை காலை யாழ்ப்பாணத்தில் இருந்து பேரூந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது இணைய விரும்புபவர்கள் 0772727654 என்ற குறித்த இலகத்துடன்தொடர்பு…

யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் பூரண ஆதரவுடன் அலைகடலென மக்கள்

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மாபெரும் உரிமைப்போராட்டமானது இன்றைய தினம் அலைகடலென மக்கள் திரள முல்லைத்தீவின் முள்ளிவாய்க்கால் தாண்டி புதுக்குடியிருப்பு பகுதியை வந்தடைந்திருக்கிறது. குறித்த போராட்டத்தில் பல்லின…

4 மீனவர்கள் உடலும், பாக்குநீரிணையில் மிதந்ததா ?

தமிழக மீனவர்கள் 4 பேரை ஸ்ரீலங்கா கடற்படையினர் நடுக்கடலில் கொலை செய்ததை ஏற்றுக்கொள்ள முடியாது என இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த அரசியல்…

தமிழர்களுக்கான தீர்வு விடயத்தில் இந்தியாவின் நிலைப்பாடு

அரசியலமைப்பின் 13 வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என இந்தியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது. கொழும்பிலுள்ள இந்திய தூதரகத்தின் துணை உயர் ஸ்தானிகர் வினோத் கே ஜேக்கப்…