முக்கிய செய்திகள்

13ஆவது சட்டத்திருத்தத்தின்படி, அதிகாரப் பகிர்வு உறுதி -எஸ்.ஜெய்சங்கர்

இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் நலன்களை பாதுகாக்க அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படுமென திராவிட முன்னேற்றக் கழக பாராளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலுவிடம் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர்…

வழங்கிய வாக்குறுதிகளில் பின்வாங்கினால் அதற்கான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் – சுமந்திரன்

நாடொன்று தீர்மானங்களை பின்பற்ற மறுக்கின்றபோது ஐநா  சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்துதல் ஏனைய உறுப்புநாடுகள் சர்வதேசநியாயாதிக்கத்தை பயன்படுத்தவேண்டும் என வேண்டுகோள் விடுத்ததல் பயண  தடைகளை விதித்தல் போன்ற…

மனித உரிமை ஆணையாளருடன் இலங்கை அவசர பேச்சுவார்த்தை – இணக்கப்பாட்டிற்கு முயற்சி

ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளருடன் இலங்கை அவசரபேச்சுவார்த்தையொன்றை மேற்கொண்டுள்ளது.இந்த வாரம் வெளியாகியுள்ள மனித உரிமை ஆணையாளரின் கடுமையான அறிக்கை குறித்தே பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன என வெளிவிவகார அமைச்சக…

சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் முடியும் வரை பட்டம், ட்ரோன்களுக்கு தடை

சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் முடியும் வரை பட்டம், ட்ரோன்கள், பலூன்கள் அல்லது இவற்றை ஒத்த சாதனங்களிலிருந்து விலகி இருக்குமாறு இலங்கை விமானப் படை கொழும்பு வாழ் மக்களுக்கு…

விக்னேஸ்வரன் மன்னிப்புக் கேட்கவேண்டும் -சுரேன் குருசாமி

அமைச்சர் சரத் வீரசேகர கூறியது போல – வடக்கு , கிழக்கு மாணவர்கள் அல்லது இளைஞர்கள் இராணுவப் பயிற்சி பெற வேண்டும் என தமிழ் மக்கள் தேசியக்…

வடக்கு, கிழக்கு மாணவர்கள் இராணுவப் பயிற்சியை பெற வேண்டும்! சி.வி.விக்னேஸ்வரன் பகிரங்க அறிவிப்பு

வடக்கு , கிழக்கு மாணவர்கள் இராணுவப் பயிற்சி பெற வேண்டும் என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். எனினும், பயிற்சி…

பேருந்து நிலைய தரிப்பிடப் பெயர்ப்பலகையில் ஏற்ப்பட்ட திடீர் மாற்றம்

யாழ்ப்பாணம் நெடுந்தூர பேருந்து நிலையத்தின் தரிப்பிடப் பலகையில் தமிழ்மொழி முதலாவதாக மாற்றும் பணி மாநகர சபையினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாநகர முதல்வர், சட்டத்தரணி வி.மணிவண்ணனின் பணிப்புரைக்கமைய உள்ளூர்…

மனித உரிமைகள் பேரவையில் குறிப்பிடத்தக்க சவாலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் -திஸ்ஸ அத்தநாயக்க

ஸ்ரீலங்கா மனித உரிமைகள் பேரவையில் குறிப்பிடத்தக்க சவாலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பது ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையிலிருந்து தெளிவாகின்றது என ஐக்கிய மக்கள் சக்தியின்…

இலங்கையில் முதலாவதாக கொரோனா தடுப்பூசி ஏற்றிக் கொண்ட மருத்துவர்

இந்தியாவில் இருந்து பெறப்பட்ட கொரோனா தடுப்பூசியானது மிகவும் பாதுகாப்பானது என மருத்துவ நிபுணர் டொக்டர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார். இந்திய கோவிஷீல்ட் தடுப்பூசி நேற்றைய தினம் இலங்கை…

தமிழர் தரப்புக்கு கூட்டமைப்பு விடுத்துள்ள அழைப்பு

வடக்கு கிழக்கில் விஸ்வரூபம் எடுத்து வரும் தமிழின அழிப்புக்கு எதிராக பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான கவனஈர்ப்பு போராட்டத்திற்கு வடகிழக்கு சிவில் சமூகம் விடுத்துள்ள அழைப்பிற்கு தமிழ்…