முக்கிய செய்திகள்

பிரேமச்சந்திரன் அரசியல் விபச்சாரி -கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

ஈபீஆர்எல்எப் அமைப்பின் தலைவரும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் இணைப் பேச்சாளருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் அரசியல் விபச்சாரி என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற…

அழுத்தங்கள் ஏற்படும் போதெல்லாம் விசாரணைக் குழுக்களை அமைப்பது இலங்கைக்கு வாடிக்கையாகவுள்ளது.

சர்வதேச விசாரணையை தவிர்க்கும் நோக்கிலேயே கோட்டாபய உள்ளக விசாரணைக்குழுவை அமைத்துள்ளார். எனவே இந்த விசாரணைக்குழுவைக் கண்டு சர்வதேசம் ஏமாறக்கூடாது என மனித உரிமைகள் கண்காணிப்பகம் எச்சரித்துள்ளது. மனித…

இலங்கை குறித்துநடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு ஐநா மனித உரிமை ஆணையாளர் பரிந்துரை

இலங்கை தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு பரிந்துரை செய்துள்ள ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் மிச்செலே பச்செலெட் யுத்த குற்றங்கள் தொடர்பான ஆதாரங்களை பெறுவதற்கான…

பயங்கரவாத தடைச்சட்டம் அவசியம் -சரத்வீரசேகர

நாட்டிலிருந்து பயங்கரவாதமும் தீவிரவாதமும் இல்லாமல் போகின்ற வரை பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்நதும் நீடிப்பது அவசியம் என அமைச்சர் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.பயங்கரவாத தடைச்சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை…

மனித உரிமைகளை பாதுகாப்பது அவசியம் -ஐக்கியநாடுகளின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி

பயங்கரவாதத்தை எதிர்கொள்ளும்வேளை மனித உரிமைகளை பாதுகாக்கவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ள ஐக்கியநாடுகளின் இலங்கைக்கான நிரந்தர வதிவிடப்பிரதிநிதி ஹனாசிங்கர் குற்றவியல் நீதி அமைப்பு தொடர்பில் இலங்கை தீர்வு காணவேண்டிய விடயங்கள்…

இந்தியாவிலிருந்து புதன்கிழமை கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துகள் வரவுள்ளன – ஜனாதிபதி

கொரோனா தொற்றை தடுக்கும் வகையில் இந்திய தயாரிப்பான கொவிசீல்ட் கொவிட் 19 தடுப்பூசிகள் இந்த மாதம் 27 ஆம் திகதி இலங்கைக்கு கிடைக்கும் என ஜனாதிபதி கோட்டாபய…

அப்பாவி மீனவர்களைச் சாவடிக்காதீர் – சுமந்திரன் கோரிக்கை

இலங்கை கடற்படையினரின் டோறாப் படகு மோதியதில், இந்திய மீனவர்கள் நால்வர் உயிரிழந்த சம்பவத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. வாழ்வியலை நாடும் அப்பாவி மீனவர்களின் உயிர்களைப்…

இலங்கை குறித்து சர்வதேச பொறிமுறையொன்றை மனித உரிமை பேரவை ஏற்படுத்தவேண்டும் – மன்னிப்புச்சபை

இலங்கை குறித்து சர்வதேச பொறிமுறையொன்றை ஐக்கியநாடுகள் மனித பேரவை உருவாக்கவேண்டும் என சர்வதேச மன்னிப்புச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் 46வது அமர்விற்கு சமர்ப்பித்துள்ள அறிக்கையில்…

மீனவர்களின் சடலங்களை இன்று நள்ளிரவில் ஒப்படைக்க ஏற்பாடு

நெடுந்தீவுக் கடலில் உயிர் நீத்த நான்கு இந்திய மீனவர்களினது சடலங்களும் இரவு 8 மணியளவில் காங்கேசன்துறை ஊடாக தமிழகம் எடுத்துச் செல்லப்படவுள்ளன. இலங்கை கடற்படை ரோந்துக் கப்பலுடன்…

கொள்கலன் முனையம் தொடர்பான திட்டத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. -மைத்ரிபால

தான் உட்பட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் அனைவரும் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை வேறொரு நாட்டிற்கு விற்பனை செய்வதை எதிர்ப்பதாக முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான…