முக்கிய செய்திகள்

சிவில் உடையில் வந்த இராணுவத்தினரே நிலாவரையில் கிடங்கு வெட்டினார்கள் -சிவாஜிலிங்கம்

சிவில் உடையில் வந்த இராணுவத்தினரே நிலாவரையில் கிடங்கு வெட்டினார்கள் என தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் யாழ் ஊடக அமையத்தில்…

இலங்கை அரசாங்கத்தின் கலாசார இனப்படுகொலையின் ஒரு தொடர்ச்சி -பிரம்டன் மேயர் பற்றிக் பிரவுண்

முள்ளிவாய்க்காலில் நினைவுத்தூபியொன்றை கனடாவின் பிரம்டனில் அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என பிரம்டன் மேயர் பற்றிக் பிரவுண் இதனை தெரிவித்துள்ளார். இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டவேளை 75000 தமிழர்கள் கொல்லப்பட்டனர்…

ஒரே ஒரு தமிழ்த் தேசியவாதிகள் என்றும், மற்றவர்கள் எல்லாம் துரோகிகள் -சுரேஸ் பிரேமச்சந்திரன்

சர்வஜன வாக்கெடுப்பு இடம்பெறுவதை கஜேந்திரகுமார் பொன்னம்பலமும், சுமந்திரனும் விரும்பவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற…

அமெரிக்காவில் தோன்றவிருக்கும் மூன்றாம் கட்சி

ஐக்கிய அமெரிக்காவில் நூற்றாண்டு காலமாக ஜனனாயகக் கட்சியும் (Democratic Party ) குடியரசுக் கட்சியும்( Republic Party ) மட்டுமே ஆட்சி அமைத்து வந்தது. ஆனால் இந்த…

கட்டாய இராணுவ பயிற்சி -சரத் பொன்சேகா

18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இராணுவ பயிற்சி அளிக்கும் திட்டத்தை நடைமுறையில் செயற்படுத்த முடியாது என முன்னாள் இராணுவத் தளபதியும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகா…

“கேட்பதற்கு நாதியற்ற மக்களாய் ஓலமிட மட்டுமே எங்களால் முடியும்”

கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு – மயிலத்தமடு மேச்சல் தரை நில அபகரிப்புக்காக வாயில்லா உயிரினங்கள் கொல்லப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வாயில்லா ஜீவன்களுக்கே இந்த நிலை…

குருந்தூர்மலை விவகாரம்- பௌத்த சிங்கள நில ஆதிக்க விஸ்தரிப்பு நிகழ்ச்சி நிரலின் இன்னுமோர் அம்சம்!

முல்லைத்தீவில் இடம்பெற்ற சம்பவம் பௌத்த சிங்கள நில ஆதிக்க விஸ்தரிப்பு நிகழ்ச்சி நிரலின் இன்னுமோர் அம்சம் என்பது தெட்டத் தெளிவாகியுள்ளதாக தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் என்.ஸ்ரீகாந்தா…

எதற்கும் ஒரு வரையறை உள்ளது – சபையில் அலி சப்ரி விளக்கம்

சிறை தண்டனை விதிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி விவகாரம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று கடும் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன. இதன்போது உரையாற்றிய…

கட்டாய தகனம் என்பது பொதுசுகாதார வழிகாட்டுதல்களுக்கு எதிரானது -மனித உரிமைகள் கண்காணிப்பகம்

இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் சடலங்களை தகனம் செய்யும் கோட்டாபய அரசின் செயலை நியுயோர்க்கை தளமாக கொண்டியங்கும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் வன்மையாக கண்டித்துள்ளது. இந்த…

இளைஞர்களுக்கு இராணுவப் பயிற்சி -சரத்வீரசேகர

இளைஞர்களுக்கு இராணுவப் பயிற்சியளிக்கும் யோசனையொன்றை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர முன்வைத்துள்ளார்.தனது யோசனையை நாடாளுமன்றத்திலும் முன்வைக்கப் போவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். ஒழுக்கம் நிறைந்த சமூகத்தினை உருவாக்குவதற்காக…