முக்கிய செய்திகள்

யாழில் ஆங்காங்கே திடீரென முளைத்த 5ஜி கோபுரங்கள்!

யாழ்.சாவகச்சோி – மீசாலை மற்றும் கிராம்புபில் பகுதிகளில் தனியார் தொலைத் தொடர்பு நிறுவனம் ஒன்றினால் 5ஜீ மெற்றும் ஸ்மாட் லாம்போல் கோபரங்கள் நிறு்வப்பட்டு சாதனங்களும் பொருத்தப்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள்…

நடு வீதியில் கழுத்தை அறுத்த தற்கொலை செய்த நபர்! திடுக்கிடும் சம்பவம்

ராகம பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றை நபர் ஒருவர் உடைத்து திருடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் இன்று (09-01-2022) காலை 10.30 மணியளவில்…

பல்கலைக்கழக மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

அனைத்து பல்கலைக்கழகங்களிலும் மாணவர்களை மீண்டும் விரிவுரைக்கு அழைக்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) தீர்மானித்துள்ளது. 50% கொள்ளளவுடன் மாணவர்களை விரிவுரைக்கு அழைக்க தீர்மானித்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின்…

சிறிலங்கா படை அதிகாரிக்கு அமெரிக்கா ஆப்பு!

சிறிலங்காவின் முன்னாள் இராணுவ அதிகாரிகளில் ஒருவரான மேஜர் ஜெனரல் உதய பெரேராவை (Udaya Perera) போர்க்குற்றச் சந்தேக நபராக அமெரிக்கா பெயரிட்டுள்ளது. அத்துடன் அவர் அமெரிக்காவிற்குள் நுழைய…

நுவரெலியாவில் கணவரை அடித்து கொன்ற மனைவி அளித்த அதிர்ச்சி வாக்குமூலம்!

நுவரெலியா – பீட்ரூ தோட்டத்தில் குடும்பஸ்தர் ஒருவர் கொடூரமாக தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மனைவியின் வாக்குமூலம் வெளியாகியுள்ளது. கடந்த சனிக்கிழமை (25-12-2021) 46 வயதான…

யாழ்.வீதியில் சென்ற சிறுவனுக்கு நேர்ந்த நிலை: பொலிஸார் தீவிர தேடுதல் வேட்டை

யாழ்.வீதியால் சென்றுக்கொண்டிருந்த சிறுவனை திருடர்கள் கத்தியால் குத்தி, அவரிடமிருந்து தொலைபேசியை பறித்து சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் நேற்று (25-12-2021) சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட,…

யாழில் அரங்கேறும் வன்முறைகள்; பெரும் சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்

யாழில் குடும்பப் பிரச்சனை காரணமாக தனக்குத் தானே தீமூட்டிய இளம் குடும்பப் பெண்ணொருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் ஊர்காவற்றுறையை சேர்ந்த அனுஷா சதீஸ்குமார்…

சுற்றுலா சென்ற இடத்தில் மோதல்; யாழ் இளைஞன் அடித்துக்கொலை

ஏற்பட்டிருந்த மோதலில் யாழை சேர்ந்த இளைஞன் அடித்து கொல்லப்பட்டதாக கூறப்படுகின்றது. குறித்த ளைளஞன் கிளிநொச்சி – பூநகரி கௌதாரிமுனை பகுதியில் இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக…

பால்மா தட்டுப்பாடு தொடர்பில் மக்களுக்கு வெளியான அதிர்ச்சி தகவல்!

உலக சந்தையில் பால்மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், தேசிய மட்டத்தில் பால்மாவின் விலையை மீண்டும் அதிகரிக்க வேண்டும் என பால்மா இறக்குமதியாளர்கள் சங்கத்தின் உறுப்பினர் லக்ஷ்மன் வீரசூரிய…

வைத்தியசாலையில் தாதியிடம் மோசமாக நடந்துக்கொண்ட நபருக்கு நேர்ந்த நிலை!

முல்லைத்தீவில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் கொரோனா தடுப்பூசி போட்ட தாதி ஒருவரிடம் தகாத முறையில் நடந்துக்கொண்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் முல்லைத்தீவு – மாங்குளம்…