முக்கிய செய்திகள்

நினைவுத்தூபி இடித்தழிப்புக்கு பின்னால் உள்ளவர்கள் யார்?

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்தழிக்கப்பட்ட சம்பவத்திற்கு பின்னணியில் யார் உள்ளனர் என்ற தகவலை துணைவேந்தர் பேராசிரியர் சிறிசற்குணராஜா வெளிப்படுத்தியுள்ளார். இந்தியாவிலிருந்து வெளிவரும் ‘ஹிந்து’ பத்திரிகைக்கு…

தமிழ் தேசியமே எமது மூச்சு! மீண்டும் ஒருமுறை உரத்து ஒலிப்போம் – யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம்

மீண்டும் ஒருமுறை சுயநிர்ணய உரிமை, மரபுவழித் தாயகம் மற்றும் தமிழ் தேசியம் இவையே எமது மூச்சு என உரத்து ஒலிப்போம் என யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.…

முள்ளிவாய்க்கால் குறித்து பிரதமரை சந்தித்து கடும் கரிசனை வெளியிட்டார் இந்திய உயர்ஸ்தானிகர்

யாழ்பல்கலைகழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அழிக்கப்பட்டதும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே பிரதமர் மகிந்த ராஜபக்சவை சந்தித்து கரிசனை வெளியிட்டார் அதன் பின்னரே நிலைமையை சமூகமாக்குவதற்கான நடவடிக்கைகள்…

புதிய தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்குமாறு விடுக்கப்பட்ட வேண்டுகோளை நிராகரித்தது இலங்கை

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் கொண்டுவரப்படவுள்ள புதிய தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்குமாறு விடுக்கப்பட்ட வேண்டுகோளை இலங்கை நிராகரித்துள்ளது.இலங்கையின் இந்த நிராகரிப்பை தொடர்ந்து இலங்கை குறித்த தீர்மானத்திற்கு…

விடுதலைப்புலிகள் மீதான தடையை நீடித்தது அமெரிக்கா

தமிழீழ விடுதலைப்புலிகளை நினைவேந்தும் நிகழ்வுகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்ற போதிலும் அந்த அமைப்பு மீதான தடையை அமெரிக்கா நீடித்துள்ளது. இதன்படி அமெரிக்க வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புக்கள் பட்டியலில்…

“தம்பி பிரபாகரன் தொடர்பில் கோட்டாபய கூறியது உண்மையல்ல” மாவை காட்டமான பதில்

தம்பி பிரபாகரன் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கூறியது உண்மையில்லை என தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். அம்பாறையில் இடம்பெற்ற அரச நிகழ்வொன்றில் உரையாற்றும்…

சீன அதிபருக்கு ஜனாதிபதி கோட்டாபய எழுதியுள்ள கடிதம்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ச, கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசிகளை சீனாவிடம் இருந்து பெற்றுக்கொள்வதற்காக அந்நாட்டு அதிபர் ஷி ஜின்பிங்குக்குக் கடிதம் அனுப்பிவைத்துள்ளார். ஜனாதிபதியின் இந்தக் கடிதத்தை சீனாவுக்கான…

ஈஸ்டர் தாக்குதல் விசாரணையில் சிக்குவாரா மைத்திரி?

இலங்கையில் 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்களைத் தடுக்கக் தவறிய குற்றச்சாட்டில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்டவர்களுக்கு…

கொரோனா வைரஸ்: வடக்கின் நிலைமைகள் கவலையாகவுள்ளது

வடக்கு மாகாணத்தில் புதிய கொரோனா தொற்றாளர்கள் ஒவ்வொரு நாளும் அடையாளம் காணப்படுவதாக அம்மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்தில் கொரோனா வைரஸ்…

கூட்டமைப்புக்கு வரலாற்றுத் தோல்வி! 25 வருடங்களில் ஏற்பட்ட மாற்றம்

திருகோணமலையின் பட்டணமும் சூழலும் பிரதேச சபையின் வரவு – செலவுத் திட்டம் இரண்டு முறை தோல்வி கண்டதை அடுத்து இன்று நடந்த தவிசாளர் தேர்வில் 25 வருடங்களாக…