முக்கிய செய்திகள்

இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடுகின்றார்- சரத்வீரசேகர

இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடுகின்றார் என அமைச்சர் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.இந்திய வெளிவிவகார அமைச்சர் எங்கள் உள்விவகாரங்களில் தலையிட முடியாது என அவர் சண்டே டைம்சிற்கு…

தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து தயாரித்த வரைபு! விரைவில் வெளியிடப்படும் – சுமந்திரன்

ஜெனிவா அமர்வு தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் மூன்று கட்சிகளின் தலைவர்களின் கலந்துரையாடலில் வரையப்பட்ட வரைபு சிறிய மாற்றம் செய்யப்பட்டு விரைவில் வெளியிடப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்…

இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது யாழ்.பல்கலை மாணவர்களின் உணவு தவிர்ப்பு போராட்டம்

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் முன்னெடுத்துள்ள உணவு தவிர்ப்பு போராட்டம் இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது. யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் பல்கலைக்கழக நிர்வாகத்தால் கடந்த 8…

தமிழ் மக்களின் ஆன்மாவில் அரசாங்கம் கைவைத்துள்ளது- மாவை

யாழ். பல்கலைகழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவிடத்தை இடித்தழித்தது மிகப் பயங்கரமான விடயம் என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.. யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட…

முள்ளிவாய்கால் நினைவேந்தல் தூபி இடிக்கப்பட்ட சம்பவத்துக்கும் தமக்கும் எந்தவித தொடர்பும் இல்லை -இராணுவத் தளபதி

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்கால் நினைவேந்தல் தூபி இடிக்கப்பட்ட சம்பவத்துக்கும் தமக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார். கொழும்பு…

இதனை நான் செய்யாது விட்டிருந்தால் ஏனைய நினைவாலயங்களும் நிர்மூலமாக்கப்பட்டிருக்கும்! துணைவேந்தர் விளக்கம்

மே 18 தூபியை அகற்றியிருக்காவிட்டால் ஏனைய தூபிகளையும் அகற்றியிருப்பார்கள் என யாழ்.பல்கலை துணைவேந்தர் விளக்கமளித்துள்ளார். நேற்றிரவு யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் மாணவர் ஒன்றியத்தினால் அமைக்கப்பட்ட மே-18 நினைவேந்தல் நினைவாலயம்…

யாழ்.பல்கலைக்கழகத்தில் தொடரும் பதற்றம்!

யாழ். பல்கலையில் ஏற்பட்டிருக்கும் அசாதாரண சூழ்நிலை தொடர்ந்தும் நீடித்து வரும் நிலையில் தற்போது சட்டத்தரணி சுகாஸ் உள்ளிட்ட இளைஞர்கள் குழுவொன்று பல்கலைக்கழகத்திற்குள் உள்நுழைந்துள்ளது. இச்சூழலில் பல்கலைக்கழகத்தின் பொறுப்பு…

தமிழர்களுக்கு தீர்வு; இந்தியா அதில் உறுதி

இலங்கைத் தமிழர்களுக்கு அர்த்தமுள்ள அதிகாரப் பரவலாக்கத்துடன் நிரந்தர அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்தார்.…

குர் – ஆனில் எங்கேயும் இறந்தவர்களின் உடலை புதைப்பது கட்டாயமென சுட்டிக்காட்டப்படவில்லை – கம்மன்பில

இலங்கையில் எவரும் கொவிட் -19 வைரஸ் பரவலால் உயிரிழக்கக்கூடாது என நாம் முயற்சித்துக்கொண்டுள்ளோம், ஆனால் எதிர்க்கட்சியினர் மாறாக ஒருவர் இறந்தால் அவரை புதைப்பதா அல்லது எரிப்பதா என…

உங்களிடையே ஒற்றுமையை உடனே ஏற்படுத்துங்கள் – இருப்பதை பாதுகாப்பதற்கு என்கிறார் ஜெய்சங்கர்

நீண்டகாலமாக தீர்க்கப்படாதிருக்கும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான அதிகாரப்பகிர்வு விடயத்தில் இருப்பதை தக்கவைத்து பாதுகாப்பதாக அனைத்து தமிழ் தரப்பினரும் ஒன்றிணைந்து ஒற்றுமையாகச் செயற்பட வேண்டியது அவசியம் என்று இந்திய…