முக்கிய செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – 70 ஆவணக் கோப்புகள் சட்டமா அதிபருக்கு அனுப்பி வைப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் 30 பேருக்கு எதிராக வழக்கு தொடுக்கும் நோக்கத்துடன், 70 ஆவணக் கோப்புகள் சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சரத் வீரசேகர…

அரசியல் கைதிகள் என எவரும் சிறைகளில் இல்லை – நீதி அமைச்சர்

அரசியல் கைதிகள் என எவருமே சிறைகளில் இல்லை என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) வாய்மூல வினாக்கான விடை நேரத்தில் தமிழ்…

இலங்கையை இராணுவ மயமாக்க விடமாட்டோம் – ராஜித சூளுரை

இலங்கையை இராணுவ மயப்படுத்த நாம் ஒரு போதும் இடமளியோம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். கொவிட் கட்டுப்படுத்தல் தொடர்பான ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளுக்காக தற்போது 25…

தேரருக்கு பொதுமன்னிப்பென்றால் துமிந்த சில்வாவுக்கும் விடுதலை வேண்டும் – விமல் வீரவன்சஆணித்தரம்

ஊவா தென்னே சுமன தேரருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்க முடியும் என்றால், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிற்கும் பொதுமன்னிப்பு வழங்க முடியும் என அமைச்சர்…

இராணுவஅதிகாரிகளை வெள்ளையடிப்பதற்காக கொரோன வைரசினை இலங்கை அரசாங்கம் பயன்படுத்துகின்றது- சர்வதேச அமைப்பு

இலங்கை அரசாங்கம் யுத்த குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள இராணுவஅதிகாரிகளை வெள்ளையடிப்பதற்காக கொரோன வைரசினை பயன்படுத்துகின்றது என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் தெரிவித்துள்ளதுதென்னாபிரிக்காவை தளமாக கொண்ட அந்த…

விரைந்து செயல்பட்ட சுமந்திரனும் சாணக்கியனும்! பிரதமர் மஹிந்த பிறப்பித்துள்ள உத்தரவு

எமது கட்சி மற்றும் எனது செயல்பாடுகள் அனைத்தும் எமது மக்கள் சார்ந்ததாகவே என்றும் இருக்கும். நாம் வாய்ச்சொல் வீரர்களல்ல என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட…

மூன்று தமிழ்த் தேசியக் கட்சிகளும் கொழும்பில் இன்று முக்கிய பேச்சு

இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி ஆகிய மூன்று…

தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பில் பேச்சுக்கு அழைப்பு விடுத்தது அரசு

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விவகாரம் தொடர்பில் தமிழ்க் கட்சிகளுடன் நேரடிப் பேச்சுக்குத் தயார் என்று வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தொலைபேசியூடாகத் தன்னிடம் தெரிவித்தார் என்று…

கடத்தப்பட்ட தேரர் எரியூட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு

அங்வெல்ல – கொடிகந்த தியான மண்டபத்திலிருந்து கடத்திச் செல்லப்பட்ட தேரர் எரிக்கப்பட்ட நிலையில் சடலாமக மீட்கப்பட்டுள்ளதையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் பெண்ணொருவர் உட்பட நான்கு சந்தேக நபர்கள்…

இராணுவத்தினரின் பிரதான கடப்பாடு தேசியப் பாதுகாப்பினை உறுதி செய்வதே

சாரதி அனுமதிப்பத்திரங்களை அச்சிடும் நடவடிக்கைகளை இராணுவம் தற்காலிக அடிப்படையிலேயே பொறுப்பேற்றுக் கொண்டுள்ளதாக பாதுகாப்புச் செயலர் கமால் குணரட்ன தெரிவித்துள்ளார். அரச நிறுவனங்களை இராணுவம் கையகப்படுத்தி வருவதாக முன்வைக்கப்பட்ட…