முக்கிய செய்திகள்

எமது உறவுகளை சிறைகளில் மடிய விட வேண்டாம்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி மாங்குளம் நகர் பகுதியில் இன்று காலை 10 மணிக்கு கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. பெண்கள் வாழ்வுரிமை கழகத்தின் ஏற்பாட்டில்…

அத்துமீறிய இந்திய மீனவர்கள் யாழ் மீனவரை தாக்கினர்!

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இந்திய மீனவர்கள் யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த மீனவர் மீது கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தியதுடன் படகு இயந்திரத்தையும் செயலிழக்கச் செய்துள்ளனர்.…

உயிரிழந்தவர்களின் உடல்கள் குறித்து ஆராய்வதற்காக எந்த குழுவையும் நியமிக்கவில்லை- சுதர்சினி

கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்கள் குறித்து ஆராய்வதற்காக எந்த குழுவையும் நியமிக்கவில்லை என இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்ணாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்வதா…

ஜெனீவாவை கூட்டாகக் கையாள்வதற்கு 3 பிரதான தமிழ்க் கட்சிகள் இணக்கம்

சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு இலங்கையை கொண்டு செல்லுமாறு ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலின் ஆணையாளர், உறுப்பு நாடுகளிடம் கூட்டாகக் கோருவதற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ்த்…

மாகாணசபை தேர்தல்கள் குறித்த விடயத்தில் இந்தியா தலையிடாது-ஆங்கில வாரஇதழ்

மாகாணசபை தேர்தல்கள் தொடர்பில் இந்தியா தலையிடாது என இந்திய தூதரகத்தின் நம்பகதகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன என சண்டே மோர்னிங் குறிப்பிட்டுள்ளதுதேர்தல்கள் தொடபான முடிவுகளில் தலையிடும் எண்ணம் இந்தியாவிற்கு…

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்த உவத்தேன்ன சுமன தேரருக்கு வழங்கப்பட்ட மன்னிப்பு

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்த உவத்தேன்ன சுமன தேரருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தண்டனைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டை அவர் திரும்பப் பெறவேண்டும் என்ற…

மத்திய அரசாங்கத்தை விடவும் மாகாணசபைகளால் மிகவும் அடிமட்டத்திலிருந்து செயற்பட முடியும்.-சரத்பொன்சேகா

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதைப் பொறுத்தவரையில் தற்போதைய அரசாங்கம் தோல்வியடைந்திருக்கிறது என்றே கூறவேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா தெரிவித்தார்.…

ஜனாதிபதி படை அதிகாரிகளைப் பயன்படுத்தி அனைத்து விடயங்களையும் சாத்தியமாக்கலாம் -ரவூப் ஹக்கீம்

நாட்டின் சிவில் நிர்வாகத்துறை முழு இராணுவ மயமாகின்ற நிலையில் சென்றுகொண்டிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். கொரோனா விடயங்களை கையாள்வதற்காக மாவட்ட ரீதியாக இராணுவ அதிகரிகள்…

மனித உரிமை பேரவையில் எழக்கூடிய எந்த சவாலையும் எதிர்கொள்வோம் -அமைச்சர் சரத்வீரசேகர

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் எழக்கூடிய எந்த சவாலையும் எதிர்கொள்வதற்கு அரசாஙகம் தயார் என அமைச்சர் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் முன்வைக்கப்படும் எந்த…

அறிவியல் தரவுகளையும் பகிர்ந்து கொள்ளத் தயார் – இலங்கைக்கு ரஷ்யா உறுதி

இலங்கைக்கு ஸ்பூட்னிக் வி தடுப்பூசி முன்னேற்றங்கள் குறித்து தேவையான அனைத்து அறிவியல் தரவுகளையும் பகிர்ந்து கொள்ளத் தயாராக இருப்பதாக ரஷ்யா உறுதியளித்துள்ளது. இலங்கை சுகாதார அமைச்சு, ரஷ்ய…