முக்கிய செய்திகள்

கோட்டாபயவிடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கைதிகள் பெயர் பட்டியல்!

சிறைக்கைதிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனைகளை குறைக்கும் திட்டத்தின் கீழ், சுமார் 450 கைதிகளின் பெயர் பட்டியல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் கைதிகள்…

போர்க்குற்ற விவகாரம் மனித உரிமைகள் பேரவையில் தொடர்ந்தும் இருக்க வேண்டும் -சுமந்திரன்

ஜெனிவா மனித உரிமைகள் பேரவையிலிருந்து போர்க்குற்ற விவகாரம் அகற்றப்பட வேண்டுமென வெளிப்படையாக கோரிக்கை விடுப்பவர்களது கருத்தை தான் வெகுவாக மதிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். எதிர்வரும்…

கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் உடல்கள் குறித்த சுகாதார நிபுணர்களின் பரிந்துரைகளை பின்பற்றவேண்டும்- சவேந்திரசில்வா

கொரோனாவினால் உயிரிழந்தவர்கள் அனைவரினதும் உடல்களை சுகாதார நிபுணர்களினதும் ஆலோசனையின் அடிப்படையிலேயே கையாளவேண்டும் என இராணுவதளபதி சவேந்திரசில்வா தெரிவித்துள்ளார்.கண்டியில் பௌத்தமதத்தலைவர்களை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில் அவர்…

கைவிலங்கினால் கழுத்தை நெரித்தார் அதுதான் சுட்டோம் – பொலிஸார் விளக்கம்

வேயங்கொடை – ஹல்கம்பிட்டிய பிரதேசத்தில் காவற்துறையினரின் துப்பாக்கிச்சூட்டில் பலியான சந்தேகநபரது நீதவான் பரிசோதனை இன்று பிற்பகல் இடம்பெற்றது. அத்தனகல நீதவான் தலைமையில் இந்த பரிசோதனை இடம்பெற்றுள்ளது. அவரது…

சீனாவை உதறித் தள்ளினாலேயே -இலங்கைக்கு நிதியுதவி -அமெரிக்கா?

இலங்கைக்கு தொடந்தும் நிதியுதவியை வழங்குவதற்கு அமெரிக்கா கடுமையான நிபந்தனையை விதித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி சீனாவின் செல்வாக்கிற்கு எதிராக இலங்கை தனது இறைமையை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டாலே…

மாவனல்லையில் வெடிபொருட்கள் மாயம்- தீவிர விசாரணைகள் ஆரம்பம்

மாவனல்லையில் கல்குவாரியொன்றிலிருந்து பெருமளவு வெடிமருந்துகள்காணாமல்போனமை குறித்து விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.மாவனல்ல மோலியகொடையில் உள்ள கல்குவாரியொன்றின் உரிமையாளர் 23ம திகதி தனது குவாhயிலிருந்து வெடிபொருட்கள் காணாமல்போயுள்ளதாக பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.இதனை…

கொவிட்-19 தடுப்பூசி உடனடியாக இலங்கைக்குவர வேண்டும்! ஜனாதிபதி

கொவிட்-19 தடுப்பூசி இலங்கைக்கு கொண்டுவரப்படுவதை விரைவுபடுத்த வேண்டியது அவசியமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா உள்ளிட்ட பல நாடுகளில் கொவிட் தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டுள்ளன.…

எட்டுகைதிகள் துப்பாக்கி சூட்டிலேயே உயிரிழந்தனர்

மஹரசிறைச்சாலை கலவரத்தில் உயிரிழந்த எட்டுப்பேர் துப்பாக்கி சூட்டு காயங்கள் காரணமாகவே உயிரிழந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளதை தொடர்ந்து சிறைச்சாலை கலவரம் குறித்த விசாரணைகளில் புதிய திருப்பம் ஏற்;பட்டுள்ளது.இதுவரை மேற்கொள்ளப்பட்ட…

இன்று இலங்கை வரவிருந்த விமானங்கள் திடீரென ரத்து

இலங்கைக்கு இன்று வருவதற்குத் திட்டமிட்டிருந்த சுற்றுலாக் குழுக்களுடனான அனைத்து விமானசேவைகளும் இரத்துச் செய்யப் பட்டுள்ளன என கட்டுநாயக்கா விமான நிலைய அதிகாரி தெரிவித்தார். விமான நிலையங்கள் மீண்டும்…

சாவகச்சேரியில் வீதியில் சென்ற ஒருவர் குத்திக் கொலை

யாழ்ப்பாணம்- சாவகச்சேரி பகுதியில் வீதியால் சென்ற நபரை இனம்தெரியாத நபர் ஒருவர் கத்தியால் குத்தி தாக்கிவிட்டு தப்பியோடியுள்ளார். ஐயாத்துரை மோகனதாஸ் (வயது 47) என்பவரே கத்திக்குத்திற்கு இலக்கானார்.…