முக்கிய செய்திகள்

மருந்தினை பெறுவதற்காக நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கின்றனர்.

கேகாலை மருத்துவரின் கொரோனா மருந்தினை பெறுவதற்காக கொரோனா வைரஸ் விதிமுறைகளை புறக்கணித்து பெருமளவு மக்கள் அவரது வீட்டின் முன்னால் இன்றும் காத்;திருக்கின்றனர். கேகாலை மருத்துவர் இன்று தனது…

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 39 ஆயிரத்தைத் தாண்டியது

நாட்டில் மேலும் 592 பேர் கொரோனா தொற்றாளர்களாக நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அர சாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதில் 588 பேர் திவுலபிட்டிய –…

ரஸ்யாவிலிருந்து கொரோனா வைரஸ் மருந்து வருகை -அமைச்சர் சுசில் பிரேமஜயந்த

ரஸ்யா தயாரித்துள்ள கொரோனா வைரஸ் மருந்தினை இலங்கைக்கு கொண்டுவருவதற்கான ஆரம்பகட்ட முயற்சிகள் இடம்பெறுகின்றன என இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.அரசமருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் உதவியுடன் இதற்கான முயற்சிகள்…

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை அரசிடம் கையளிப்பு – அடுத்த வாரம் இலங்கை பதில் அனுப்பும்

ஜெனிவாவில் மார்ச் மாதம் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரால் இலங்கை தொடர்பாக சமர்ப்பிக்கப்படவிருக்கும் விரிவான அறிக்கை கொழும்பு அரசுக்கு கையளிக்கப்பட்டுவிட்டது.…

ஊரடங்கு உத்தரவு உண்மைக்கு புறம்பான செய்தி -ஷவேந்திர சில்வா

நத்தார் பண்டிகையை முன்னிட்டு இன்று நள்ளிரவு முதல் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என இராணுவத்தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.…

‘செழிப்பான நாளை வளமான தாய்நாடு’ -மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன

எதிர்வரும் 2021ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி இலங்கையின் 73ஆவது சுதந்திர தினத்தை கொண்டாட அரசாங்கம் தீர்மானிக்கப்பட்டுள்ளது என அரச பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் செயலாளர்…

சிறைச்சாலைகளில் வேகமாகப் பரவும் கொரோனா!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளில் 43 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது. சிறைச்சாலையின் கைதி ஒருவருக்கு ஏற்பட்ட சுகயீனத்தை அடுத்து அந்த கைதி கடந்த…

குழந்தை வியாபாரம் தொடர்பில் வெளிவரும் அதிர்ச்சி தகவல்

இலங்கையில் குழந்தைகள் வியாபாரத்தில் ஈடுபட்டவர் இதுவரை 43 குழந்தைகளை விற்றுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. பல இணையத்தளங்களை நடத்தி அவர் இந்த வியாபாரத்தை மேற்கொண்டுள்ளமை தெரியவந்துள்ளது. எட்டு…

முஸ்லிம்களுக்கு எதிராக களமிறங்கியுள்ள ஞானசாரதேரர்

பல்வேறு அடிப்படைவாத இஸ்லாமிய அமைப்புகள் இலங்கையில் செயற்பட்டு முஸ்லிம் மக்களை திசைதிருப்புகின்றன. இவ்வாறு மக்களை திசை திருப்பும் நடவடிக்கைக்கு அரச அதிகாரிகளும் அரச ஊடகங்களும் துணைபுரிகின்றன. எனவே…

பண்டிகை காலத்தில் ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்படுமா?

எதிர்வரும் பண்டிகை காலத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுமா என்ற எதிர்பார்ப்புக்கு இராணுவத்தளபதி லெப்.ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதன்படி ஊரடங்கை பிறப்பிப்பதற்கு இதுவரையில் தீர்மானிக்கப்படவில்லை என…