முக்கிய செய்திகள்

அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் : இலங்கை தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட முக்கிய அறிக்கை

எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐக்கியநாடுகள் மனிதஉரிமை பேரவை தனது அமர்வில் இலங்கை தொடர்பில் கவனம் செலுத்தவுள்ள நிலையில் அமெரிக்கா மனித உரிமை பேரவையுடன் தனது ஈடுபாட்டை…

நத்தார் நள்ளிரவு திருப்பலிகள் அனைத்தும் நிறுத்தம்

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக நத்தார் நள்ளிரவுத்திருப்பலிகள் அனைத்தும் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக மன்னார் மறைமாவட்ட ஆயரினால் இந்த அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது. மன்னார் மறைமாவட்ட ஆயரினால் அனைத்து…

யாழ்ப்பாணம் மாநகர சபையின் புதிய முதல்வர் பதவிக்கான தெரிவு எதிர்வரும் 30ஆம் திகதி

2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டதை அடுத்து யாழ்ப்பாணம் மாநகர சபையின் புதிய முதல்வர் பதவிக்கான தெரிவு எதிர்வரும் 30ஆம் திகதி புதன்கிழமை இடம்பெறவுள்ளது. இதற்கான…

தோல்வி அடைந்தது கோட்டாபய அல்ல! மங்கள சமரவீர காட்டம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஒரு வருட ஆட்சிக்காலம் தோல்வி என சிலர் கூறினாலும் அவரை ஆட்சிக்கு கொண்டு வந்த சிங்கள பௌத்த நிலைப்பாடே தோல்வியடைந்துள்ளதாக முன்னாள் அமைச்சர்…

அதிகாரப் பகிர்வும் கொடுத்துவிட கூடாது என்ற நிலைப்பாட்டில் சரத் வீரசேகர!

தமிழ் மக்களுக்கு எந்தவிதமான அதிகாரப் பகிர்வும் கொடுத்துவிட கூடாது எனும் நிலைப்பாட்டிலேயே அமைச்சர் சரத் வீரசேகர இருப்பதாக யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். மாகாண சபை…

நேரடியாகவோ மறைமுகமாகவோ ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு சந்தர்ப்பம் வழங்கக் கூடாது!

நேரடியாகவோ மறைமுகமாகவோ இலங்கை அரசாங்கத்திற்கு கால நீடிப்பு வழங்க கூடாது என தமிழ் மக்கள் தேசிய கூட்டணி தீர்மானித்துள்ளதாக வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்…

கூட்டமைப்புக்கு பக்கத்துணையாக அமெரிக்கா – தமிழ் தரப்புக்கும் அழைப்பு

ஜெனீவா தீர்மானம் தொடர்பான அமெரிக்காவின் யோசனை வரவேற்கத்தக்கது என புளொட்டின் தலைவரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில்…

தமிழ் அரசியல் கைதிகள் விடுத்துள்ள அவசர வேண்டுகோள்!

கொழும்பு புதிய மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 48 தமிழ் அரசியல் கைதிகள் தமது விடுதலையை துரிதப்படுத்துவதுடன், தமக்கான உடனடி உடல் நல மேம்பாட்டுக்கும் உதவி புரியுமாறு…

எதற்காக மேலும் காலக்கெடு ? சுமந்திரனிடம் விக்னேஸ்வரன் கேள்வி

இலங்கை அரசாங்கத்திற்கு மீண்டும் காலக்கெடு விதிப்பதால் தற்போதைய நிலை மாறும் என்று எவ்வாறு முடிவுக்கு வந்துள்ளீர்கள்? என்று நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற…

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் மூடப்படாது -அமைச்சர் டக்ளஸ்

கொரோனா அச்சுறுத்தல் நீங்கியதும் பலாலி சர்வதேச விமான நிலையம் திறக்கப்படும் எனவும் இந்திய நிதியுதவியுடன் அடுத்த கட்ட புனரமைப்பு மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் டக்ளஸ் தெரிவித்தார். அமைச்சர்…