முக்கிய செய்திகள்

நெருங்கும் ஐ.நா கூட்டத் தொடர்! இலங்கை விரையும் ஐ.நாவின் உயர்மட்ட பிரதிநிதி

ஐ.நாவின் அரசியல் பிரிவுத் தலைவர் ரோஸ்மேரி டிகார்லோவேவை செயலாளர் நாயகம் அன்டோனி யோகுட்டெரெஸ், இலங்கைக்கு அனுப்பவுள்ளார் என இராஜதந்திர வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது. இவர் 2021ஆம் ஆண்டு ஜனவரி…

உயர் நீதிமன்ற தீ விபத்து குறித்து வாக்கு மூலம்

உயர் நீதிமன்றத்தில் அண்மையில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து 57 போிடம் வாக்கு மூலம் பெறப்பட்டிருப்பதாக காவல் துறை தொிவித்துள்ளது. குற்றவியல் விசாரணைத் திணைக்களத்தினர் மேற்படி நீதிமன்ற…

விடுதலைப்புலிகளின் பெருமைகள் பேசுவதை தடுக்கும் சட்டம்

பாராளுமன்றில் விடுதலைப்புலிகளின் பெருமைகள் குறித்து தமிழ் எம்.பிக்கள் பேசுவதை தடுக்கும் வகையில் புதிய சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். ஜேர்மன்…

இலங்கையில் முஸ்லிம்களும் ஆயுதம் தூக்குவார்கள்! கடுமையான எச்சரிக்கை

கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்ய அனுமதிக்காவிட்டால் பாரிய பிரச்சினைகள் உருவெடுக்கும். அது முஸ்லிம் இளைஞர்களை ஆயுதமேந்தவும் வைத்து விடலாம் என நீதி…

ஆனந்தராசா கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோருக்கு எதிரான வழக்கின் உத்தரவு!

அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தலைவர் ஆனந்தராசா, பொதுச் செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு வரும் பெப்ரவரி…

அமைச்சர் வாசுவுக்கு எதிராக கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்திய மக்கள்

எஹெலியகொட- தராபிட்டிய  பகுதியில் இடம்பெற்ற நிகழ்விற்கு வருகைதந்த அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவுக்கு எதிராக மக்கள் ஆர்பாட்டமொன்றை இன்று (வியாழக்கிழமை) முன்னெடுத்திருந்தனர். குறித்த பகுதியில் நீர் திட்டமொன்றை ஆரம்பிப்பதற்கான…

ப .சத்தியலிங்கம் அரசியலில் ஓய்வு பெறுகிறார்

முன்னாள் வட.மாகாண சுகாதார அமைச்சரும், தமிழரசுக்கட்சியின் தற்போதைய பதில் செயலாளருமான ப.சத்தியலிங்கத்திற்கு, யாழ்.பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாக வைத்திய அதிகாரி பதவி கிடைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் அரசியலில் இருந்து…

மஹர சிறைச்சாலையில் பலியானோரில் நால்வர் சுடப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்த நால்வரின் பிரேதப் பரிசோதனைகள் உள்ளடங்கிய இரகசிய அறிக்கையொன்று வத்தளை நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மஹர சிறைச்சாலையில் கடந்த நவம்பர்…

எல்லாம் பொது மக்களின் கைகளிலேயே உள்ளது – ஷவேந்திர சில்வா

நீண்ட நத்தார் வார இறுதியில் மேற்கு மாகாணத்தில் நுழையவோ அல்லது வெளியேறவோ, மாகாணத்திற்குள் ஊரடங்கு உத்தரவினையோ அல்லது முடக்கலை விதிக்கவோ, பயணக்கட்டுப்பாடுகளை விதிக்கவோ விரும்பவில்லை என்று அரசாங்கம்…

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் இலங்கையைப் பொறுப்புக் கூற வலியுறுத்தல்: ITJP-JDS

இலங்கை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சாவும் இராணுவத் தளபதி சர்வேந்திர சில்வாவும் காணாமற்போன நூற்றுக்கணக்கான சிங்களவர்கள் மற்றும் தமிழர்கள் குறித்து சர்வதேச மற்றும் உள்நாட்டுச் சட்டத்தின் படி பொறுப்பு…