முக்கிய செய்திகள்

யாழிலிருந்து கடத்தப்பட்ட 15ற்கும் அதிகமான சிலைகள் கொழும்பில் மீட்பு!

யாழ்ப்பாணத்திலிருந்து திருப்பட்ட 15த்திற்கும் அதிகமான சிலைகள் கொழும்பில் விசேட பொலிஸ் குழு மீட்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்டம் – பலாலி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை உள்ளிட்ட சில பகுதிகளில்…

நான்கு பொலிஸ் அதிகாரிகளின் உயிரை பறிந்த நபரின் தாயார் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

அம்பாறை – திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய சக பொலிஸ் உத்தியோகத்தர் வீடு சென்று தனது பெற்றோரை வணங்கி ஆசிர்வாதம்…

ஈஸ்டர் தாக்குதல் – முன்னாள் அரச தலைவரின் மகன் வெளியிட்ட தகவல்

ஈஸ்டர் தாக்குதல் தினத்தன்று தான் இலங்கையில் இருந்ததாகவும், தனது குடும்பத்தினர் வெளிநாட்டில் இருந்ததாகவும் வெளியான செய்திகள் உண்மைக்குப் புறம்பானது என முன்னாள் அரசதலைவர் மைத்திரிபால சிறிசேனவின் மகன்…

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு இடையில் மோதல்; ஐவருக்கு நேர்ந்த கதி!

யாழ்.பல்கலைக்கழக விஞ்ஞானக் கல்லூரியில் நேற்றிரவு இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் 5 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். இந்த மோதல் பால்பண்ணி சந்தியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட வாக்குவாதம்…

யாழில் ஆகாயத்தில் பறந்த இளைஞன் உயிர்தப்பிய அதிசயம்! பெரும் பரபரப்பு

யாழில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் பட்டத்தின் கயிற்றை விடாது, சுமார் 40 அடி உயரத்தில் 5 நிமிடம் வரை தொங்கிக் கொண்டிருந்த சம்பவம் வடமராட்சியில் பெரும் பரபரப்பை…

புகையிரதத்துடன் விபத்து : ஒருவர் பலி

முல்லைத்தீவு – மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முறிகண்டி அக்கராயன் பகுதியில் புகையிரதத்துடன் மோதுண்டு எக்காலத்தொணி திருச்சபை ஊழியர் பலியாகியுள்ளார்.குறித்த சம்பவம் இன்று பிற்பகல் 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது.…

மருதானையில் ஏற்பட்ட பாரிய தீ விபத்து…வீடுகள் சேதம்

மருதானை தேவநம்பியதிஸ்ஸ மாவத்தையில் உள்ள இரண்டு வீடுகள் தீ விபத்தில் பாதிப்படைந்துள்ளன. தீ விபத்து ஏற்பட்ட சமயத்தில் தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி தீயைக் கட்டுப்படுத்த கொழும்பு மாநகர…

முகமாலையில் பாரிய விபத்து!

ஏ 9 வீதியில், பளை காவல்துறை பிரிவிற்கு உட்பட்ட முகமாலை பகுதியில் சற்றுமுன் விபத்தொன்று சம்பவித்துள்ளது. யாழ். நோக்கிச் சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிள் திடீரென, பளை நோக்கிச்…

வீட்டினுள் புகுந்து நீதவானை தாக்கிய கொள்ளையர்கள்

நீதவான் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்களை பிடிக்க முற்பட்ட நீதவானை தாக்கிவிட்டு கொள்ளையர்கள் தப்பி ஓடியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்ற நீதவான் ஒருவரின் வீட்டின் யன்னலை…

யாழில் இன்றும் வெடித்து சிதறிய எரிவாயு அடுப்பு!

யாழ்.துன்னாலை பகுதியில் இன்று காலை சமையல் எரிவாயு அடுப்பு ஒன்று வெடித்துள்ளதாக கூற்படுகின்றது. வீட்டினர், நேற்றுமுன்தனம் புதிதாக சமையல் எரிவாயு சிலின்டர் கொள்வனவு செய்த நிலையில், 14.12.2021…